Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அறந்தாங்கி அருகே அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவிலின் திருப்பணிகளுக்காக இந்து அறநிலையத்துறையின் சார்பாக ஒதுக்கப்பட்டுள்ள நிதி முறையாக செலவிடப்பட்டுள்ளனவா என்பது குறித்து பார்வையிட வந்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள். பணிகள் தாமதமாகாமல் துரிதமாக செயல்பட்டு திருப்பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்திய உயர் அதிகாரிகள்..

https://youtu.be/dCww9HhWX1g

கழிவு சேகரிப்பு இயக்கத்தை துவக்கி வைத்து உறுதிமொழி ஏற்றும் நிகழ்வின் பங்கேற்றார் தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டுள்ள நலத்துறை அமைச்சர் மெய்யநாதன்

https://youtu.be/h1EgZaA7YUA

மாவட்டத்தில் பட்டியல் இன மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள் மற்றும் சம்பவங்கள் குறித்து பெறப்பட்ட புகாரை தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ளக் கூடியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ் எஸ் பாலாஜி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்

https://youtu.be/iHc4uddtVI4

பட்டியலின ஜாதியா டா உனக்கு பணம் தர மாட்டேன், உன்னை நம்பி தெரியாமல் அன்னதான ஆர்டர் கொடுத்துவிட்டேன் என சாதி ரீதியாக இழிவுபடுத்தியதோடு, காலில் விழுந்து கெஞ்சியும் பணம் கொடுக்காமல் மதுரை மாநகர திமுக அவைத்தலைவர் மிரட்டுவதாக கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பட்டியிலன தம்பதியினர்எங்கள மாதிரி கஷ்டபடுற பட்டியலினத்தினரை திமுக காரங்க ரொம்ப கொடுமை படுத்துறாங்க ஸ்டாலின் ஐயா நடவடிக்கை எடுங்க, ஸ்டேஷனில் சொன்னதுக்கு எங்களை வந்து மிரட்டினார்கள் எங்கள ஆள வச்சு ஏதாவது பண்ணிருவாங்களோனு பயமா இருக்கு வீட்டுக்குப் போகும்போது உசுரு இருக்குமா என தெரியவில்லை – அச்சத்துடன் பேசிய தம்பதியினர்போலிஸ் ஸ்டேசன்ல புகார் கொடுக்க போனா இவன் பெரிய கொலை கேசுக்காரன் இவன் மேல 1008 கேஸ் இருக்கு !! உன்ன கொன்றுவாங்க போடா என என்னை காவல்துறையினரே மிரட்டி அனுப்புறாங்க – கேட்டரிங் உரிமையாளர் வேதனை

https://youtu.be/DGYmUOfz8xw?si=1FR5P7UwwFy18DS1 Oplus_131072

மதுரையில் வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வரும் மாநகர காவல்துறையினரை கண்டித்தும், வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற கோரி மதுரை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தினர் காவல் ஆணையர் அலுவலகம் நோக்கி பேரணி

https://youtu.be/eCaMbLwiNiQ?si=JOgdPjaDMFSWe7RP Oplus_131072

You missed