Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

இன்று துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. NDA கூட்டணி சார்பில் சிபி ராதாகிருஷ்ணனும், INDIA கூட்டணி சார்பில் சுதர்சன் ரெட்டியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டி பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது

https://youtu.be/5H8x_yPEp4k

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு 17 வயது சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பேருந்து ஓட்டுனருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 14 ஆயிரம் ரூபாய் அபராதம்…

https://youtu.be/wx2v7n16Km0

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியில் ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் அரசு சுகாதார வளாகத்தில் கூடுதல் கட்டடங்கள், கட்டி அதனை பொதுமக்கள் பயண்பாட்டுக்கு கொண்டு வந்த கோவை சிஸ்டம் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம்.

https://youtu.be/Yui7SF-ueI0

அரசு மதுபான கடைகளில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் தமிழர் தேசம் கட்சியின் மாநகர செயலாளர் காசிநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் புதுக்கோட்டை மாவட்ட தமிழர் தேசம் கட்சியின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் மனு வழங்கப்பட்டது

https://youtu.be/2Yo1MeC7btE

You missed