Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

விஜய் தங்களின் கொள்கை என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டும். பாஜக கொள்கை எதிரி, திமுக அரசியல் எதிரிய மட்டும் கூறுவது கொள்கையாகாது – திருச்சியில் சீமான் பேட்டி

https://youtu.be/L76OMRh_8R8

தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்பது ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் தான் அறிவிப்போம் அதுவரை சற்று காத்திருங்கள் – திருச்சியில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

https://youtu.be/pligfLULpx0

விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் முகூர்த்த தினத்தை முன்னிட்டு, தஞ்சை பூச்சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இருந்த போதிலும் மக்கள் ஆர்வமுடன் பூக்களை வாங்கி செல்கின்றனர்.

https://youtu.be/xk7mdhvIW2s

ஆண்டிபட்டி அருகே சிலம்பம் விளையாட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய – 12 வயது சிறுமியை தகாத வார்த்தையில் திட்டி சிறுமி மீது பாலியல் சீண்டலில் ஈடுபடும் வகையில் பேசியதாக மருத்துவர் ஒருவர் மீது- சிறுமியின் உறவினர்கள் ஆண்டிபட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் – ஆத்திரத்தில் மருத்துவரின் காரை அடித்து உடைத்து சேதப்படுத்திய சிறுமியின் உறவினரான ஆட்டோ ஓட்டுநரை கைது செய்ய முற்பட்டபோது – உறவினர்கள் கைது செய்ய விடாமல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றதோடு , காவல்துறையினருடன் கடும் வாக்குவாதமும் செய்ததால் பரபரப்பு

https://youtu.be/IBYLYq954gc

You missed