Breaking news

சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம், அம்மாபேட்டை ஆதிதிராவிடப் பொதுமக்களுக்கு 65ஆண்டுகளுக்கு முன்பு அரசால் வழங்கப்பட்டது.இந்நிலையில் இன்று அரசு தரப்பில் அந்த இடத்தை தற்போது கலைஞர் வீடு திட்டத்திற்கு புதிதாக பட்டா கொடுத்தவர்களுக்கு கொடுக்கும் வகையில் இடத்தை அளப்பதற்காகவும், அத்துக்கல் வைப்பதற்காக அங்கு கல்லை கொண்டு வந்த பொழுது பொதுமக்கள் கல் கொண்டு வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாஜக கூட்டணியை விட்டு சென்றுவிட்ட பிறகு நாங்கள் யாருடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு என்ன?- ஆர்.பி.உதயகுமார். திமுக இளைஞர் அணியில் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் இளைஞர் அணி நிர்வாகிக்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும். என அமைச்சர் மூர்த்தி பேச்சு. இந்தியன் ரேசிங் லீக்: கோவையில் சுற்று 3 நிறைவு

நமக்கு எடப்பாடி ,சீமான் , விஜய் எல்லாம் கவலைகிடையாது , நமக்கு எதிரி பிஜேபி தான் , பிஜேபி தமிழ்நாட்டில் காலூன்ற விடக்கூடாது என திருவாரூரில் நடைபெற்ற திமுக தெருமுனை பிரச்சார கூட்டத்தில் திருவாரூர் ஒன்றிய செயலாளர் பேச்சு…

https://youtu.be/T5tQC1gi4yg

4 ஆண்டுகளில் மாநில உரிமை பறிபோனது என்ன பறிபோனது என அதிமுகவை நோக்கி கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி,அதிமுக ஆட்சியில் பறிபோன உரிமைகளை முதல்வர் ஸ்டாலின் மீட்டுக்கொண்டு இருக்கின்றார் எனவும் கோவையில் பேட்டி..

https://youtu.be/51eOiEMYimc

பாஜக அரசால் வரும் பாதிப்புகளை தடுக்க முதல் குரல் கொடுப்பது தமிழ்நாடுதான் என்பதுதான் முதலமைச்சரின் நோக்கம் , மகத்தான வெற்றியை ஓரணியில்தமிழ்நாடு பெறும் நிச்சயமாக என தொழில்துறை அமைச்சர் மற்றும் திருவாரூர் திமுக மாவட்டசெயலாளர் திருவாரூரில் ஓரணியில் தமிழ்நாடு பற்றி பேட்டி…

https://youtu.be/gQqFav0_ZDA

கோவை மாநகராட்சி பள்ளிகளில் 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயின்று வரும் மாணவ மாணவியர்களுக்கான இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் இன்று முதல் துவங்குகிறது. இதன் துவக்க விழா சித்தாபுதூர் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் மாணவர்களுக்கான இலவச பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டன.

https://youtu.be/varh5VD7M9g

திமுக அரசின் சாதனைகளும் ஒன்றிய அரசின் வஞ்சகத்தையும் இளம் தலைமுறை வாக்காளர்களுக்கு எடுத்துக் கூறுவோம் – திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி

https://youtu.be/MjaaD0kvfp0

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வீட்டில் 200 கோடி கொள்ளை குறித்த கேள்விக்கு? என்னை ஓட்டுவதை அப்புறம் பார்த்துக் கொள்ளுங்கள் மாநகராட்சி ஊழல்தான் முக்கியம். மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

https://youtu.be/VB2JzFRPGvU

You missed