Breaking news

சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம், அம்மாபேட்டை ஆதிதிராவிடப் பொதுமக்களுக்கு 65ஆண்டுகளுக்கு முன்பு அரசால் வழங்கப்பட்டது.இந்நிலையில் இன்று அரசு தரப்பில் அந்த இடத்தை தற்போது கலைஞர் வீடு திட்டத்திற்கு புதிதாக பட்டா கொடுத்தவர்களுக்கு கொடுக்கும் வகையில் இடத்தை அளப்பதற்காகவும், அத்துக்கல் வைப்பதற்காக அங்கு கல்லை கொண்டு வந்த பொழுது பொதுமக்கள் கல் கொண்டு வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாஜக கூட்டணியை விட்டு சென்றுவிட்ட பிறகு நாங்கள் யாருடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு என்ன?- ஆர்.பி.உதயகுமார். திமுக இளைஞர் அணியில் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் இளைஞர் அணி நிர்வாகிக்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும். என அமைச்சர் மூர்த்தி பேச்சு. இந்தியன் ரேசிங் லீக்: கோவையில் சுற்று 3 நிறைவு

பருத்திக்கு உரிய விலை வழங்காததை கண்டித்தும் , நடவடிக்கை எடுக்க வலியுத்தியும் அதிமுக சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காமராஜ் எம்எல்ஏ தலைமையில் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/3mQtxhszHdM

புதுக்கோட்டை அருகே தீ விபத்தில் சேதமான வீடுகளை பார்வையிட்டும் வீட்டை இழந்தவர்களுக்கு ஆறுதல் கூறியும் நிவாரண பொருட்களையும் வழங்கினார் அமைச்சர் ரகுபதி.

https://youtu.be/U0MQehAjUMg

ஓரின இரு தமிழ்நாடு என்ற திட்டத்தின் படி இன்று முதல் 45 நாட்கள் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு இடத்திற்கும் சென்று பொதுமக்களை சந்தித்து கேள்விகளை கேட்டு தமிழக அரசின் உரிமைகள் பறிபோகி விடக்கூடாது என்பதற்காக இந்நிகழ்வை நடத்த இருப்பதாக தமிழ்நாடு மாநில கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்

https://youtu.be/OxO3WM-Uel0

சிறப்பாக சேவை செய்த ரோட்டரி மாவட்டம் 3201-ன் கவர்னர் ஏகேஎஸ் சுந்தரவடிவேலுவுக்கு நன்றி சொல்லும் நிகழ்வு மற்றும் சிறப்பாக செயல்பட்ட ரோட்டரி சங்கங்களுக்கு விருது

https://youtu.be/iHpRZnVLxQA

கொடைக்கானல் மலைப்பகுதியில் இயற்கை மற்றும் கனிம வளங்களை பாதுகாக்கும் விதமாக, இன்று முதல் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக ஜேசிபி,ஹிட்டாட்சி, பாறைகளை துளையிடும் கம்ப்ரசர் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு தடை விதிப்பதுடன்,தரைப்பகுதிக்கு இந்த வாகனங்களை கொண்டு செல்லவும் கோட்டாட்சியர் சுற்றறிக்கை வெளியீடு…

https://youtu.be/Adb9U6u1q4c

பாரதிய ஞானபீடம் விருது பெற்ற உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் அகிலனின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு பூர்வீக ஊரான புதுக்கோட்டை அருகே உள்ள பெருங்களூர் என்ற கிராமத்தில் அரசு பகுதி நேர நூலகத்தை புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா துவக்கி வைத்தார்

https://youtu.be/iH6yB39qGKA

You missed