Breaking news

சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம், அம்மாபேட்டை ஆதிதிராவிடப் பொதுமக்களுக்கு 65ஆண்டுகளுக்கு முன்பு அரசால் வழங்கப்பட்டது.இந்நிலையில் இன்று அரசு தரப்பில் அந்த இடத்தை தற்போது கலைஞர் வீடு திட்டத்திற்கு புதிதாக பட்டா கொடுத்தவர்களுக்கு கொடுக்கும் வகையில் இடத்தை அளப்பதற்காகவும், அத்துக்கல் வைப்பதற்காக அங்கு கல்லை கொண்டு வந்த பொழுது பொதுமக்கள் கல் கொண்டு வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாஜக கூட்டணியை விட்டு சென்றுவிட்ட பிறகு நாங்கள் யாருடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு என்ன?- ஆர்.பி.உதயகுமார். திமுக இளைஞர் அணியில் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் இளைஞர் அணி நிர்வாகிக்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும். என அமைச்சர் மூர்த்தி பேச்சு. இந்தியன் ரேசிங் லீக்: கோவையில் சுற்று 3 நிறைவு

400 ஏக்கர் விவசாய நிலத்தை ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் பெயர் மாற்றம் செய்து விட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கப்பட்டது

https://youtu.be/QNOkdTLHIqg

குழந்தைகள் இல்லங்கள் மற்றும் குழந்தை பாதுகாப்பு தொடர்புடைய இல்லங்களில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் புதுக்கோட்டை விஜயா மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் ஆய்வு செய்தனர்

https://youtu.be/1N3Tqd_3Fnc

ரேஷன் கடைக்காரர்களை மிரட்டி அராஜகம் செய்து மாமூல் கேட்பதாகவும் அரிசி சீனி கோதுமை உள்ளிட்ட பொருட்களை வாங்கி வெளிமார்க்கெட்டில் விற்று அதிக லாபம் சம்பாதித்து வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிஜேபி முன்னாள் நிர்வாகி தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் ஆண்டிபட்டி வட்டாட்சியிடம் புகார்.

https://youtu.be/Kq4P5OTq60w

தமிழக சட்டமன்ற தேர்தலை பொறுத்த வரை திமுக கூட்டணி வெற்றி பெறும், திமுக தனிப்பெரும்பான்மை பெறும், கூட்டணி அரசுக்கே அங்கு வேலை இருக்காது என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்தார்.

https://youtu.be/BOXpL7LfpnU

40% காலி பணியிடங்களை பயிற்சி முடித்த கிராம சுகாதார செவிலியர் மாணவிகளைக் கொண்டு நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் திருவாரூரில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/R2m01CVlmqQ

கொடைக்கானல் வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் செண்பகனூர் பிரிவு அருகே,ஒற்றை காட்டெருமை சாலையை கடக்க முற்பட்டதில்,இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியவர் மீது பாய்ந்ததில் பலத்த காயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி,நகர்ப்பகுதிகளில் உலா வரும் காட்டெருமைகளை தடுக்க முன் வர வேண்டும் என வேண்டுகோள் எழுந்துள்ளது

https://youtu.be/MhWI1cY0AIs

கொடைக்கானலில் முக்கிய குடியிருப்பு பகுதியாக உள்ள அப்சர்வேட்டரி புல் வெளி பகுதியில், இரண்டு காட்டெருமைகள் சண்டையிடும் காட்சிகள் வைரல்,நகர்ப்பகுதிக்குள் உலா வரும் காட்டெருமைகளை தடுக்க வனத்துறையினர் முன் வர வேண்டும் என வேண்டுகோள் எழுந்துள்ளது

https://youtu.be/lhl3nkRqevw

You missed