Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

சென்னையில் கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக திருச்சியில் ம.க .இ .க மாநகராட்சி முற்றுகை போராட்டம் – போராட்டத் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

https://youtu.be/tjMCnF0L6j4

வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்தும், காவல்துறையினர் பொய் வழக்கு போடப்பட்டதை கண்டித்தும், வழக்கறிஞரை தாக்கியவர்களை கைது செய்ய கோரியும் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் முன்பாக ஆர்ப்பாட்டம்.

https://youtu.be/K9_1yNUkP04

இளையான்குடி அருகே உங்களுடன் ஸ்டாலின் முகாமில் 800 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வத்துடன் மனு அளித்தனர். மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் பங்கேற்பு.

https://youtu.be/u31eoiklVnE

சிவகங்கை ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை முயற்சி. கை துண்டான நிலையில் சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதி. மானாமதுரை ரயில்வே போலீசார் விசாரணை.

https://youtu.be/F4_AotuJnBM

இருசக்கர வாகனத்தில் அதிக சப்தம் எழுப்பி அதி வேகமாக ஓட்டி அல்ட்ரா சிட்டி அலை பரையில் ஈடுபட்ட இளைஞரின் வாகனத்தை பறிமுதல் செய்த பெண் போக்குவரத்து காவலர் அபராதம் விதித்த போக்குவரத்து காவல் ஆய்வாளர் அழகர்

https://youtu.be/v8I1dSO-4PM

பெரியகுளத்தில் 180 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயிலில தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது

https://youtu.be/hRjLu87dC68

You missed