Breaking news

சமூக ஆர்வலர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம், அம்மாபேட்டை ஆதிதிராவிடப் பொதுமக்களுக்கு 65ஆண்டுகளுக்கு முன்பு அரசால் வழங்கப்பட்டது.இந்நிலையில் இன்று அரசு தரப்பில் அந்த இடத்தை தற்போது கலைஞர் வீடு திட்டத்திற்கு புதிதாக பட்டா கொடுத்தவர்களுக்கு கொடுக்கும் வகையில் இடத்தை அளப்பதற்காகவும், அத்துக்கல் வைப்பதற்காக அங்கு கல்லை கொண்டு வந்த பொழுது பொதுமக்கள் கல் கொண்டு வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாஜக கூட்டணியை விட்டு சென்றுவிட்ட பிறகு நாங்கள் யாருடன் கூட்டணி சேர்ந்தால் தினகரனுக்கு என்ன?- ஆர்.பி.உதயகுமார். திமுக இளைஞர் அணியில் அதிக உறுப்பினர்களை சேர்க்கும் இளைஞர் அணி நிர்வாகிக்கு ஒரு லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும். என அமைச்சர் மூர்த்தி பேச்சு. இந்தியன் ரேசிங் லீக்: கோவையில் சுற்று 3 நிறைவு

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி எம்பிபிஎஸ் மற்றும் எம்.டி, எம்.எஸ், படித்த மாணவர்களுக்கு அறம் 25 பட்டமளிப்பு விழா அருள் திரு பங்காரு அடிகளார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

https://youtu.be/v05vz3lAqP4

மேல்மருவத்தூரில் தனியார் உணவகம் திறப்பு விழா நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்தூர் அருகே நாகர்கோவில் ஆரிய பவன் தனியார் உணவகம் புதிதாக கட்டியுள்ளனர் இந்த உணவகத்தை திறப்பதற்கு சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, மற்றும் லட்சுமி பங்காரு அடிகளார் கலந்து கொண்டனர்

https://youtu.be/5WJ_cdLFVVk

இந்த தேர்தலில் நாம் மறுபடி மீண்டும் 2026 இல் தமிழக முதல்வராக மு. க.ஸ்டாலின் அவர்களை உட்கார வைத்துவிட்டால் நம் கண் முன்னாலேயே எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி அதிமுக இல்லாமல் போய்விடும் என திருவாரூரில் நடைபெற்ற பாக நிலை முகவர்கள் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே என் நேரு பேசினார் .

https://youtu.be/RtcFzip7_9U

10ம்வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் நான்காம் இடமும் தேனி மாவட்ட அளவில் இரண்டாம் இடமும் பெற்ற மாணவிக்கு கிராமமக்கள் ஒன்றுசேர்ந்து சால்வை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கி பாராட்டினர்

https://youtu.be/QsGdVe_zQjs

தென் மாநிலங்களில் நடைபெறும் லாக்கப் மரணங்களில் ஸ்டாலின் திமுக அரசு முதலிடத்தில் உள்ளது அம்மாவின் படத்தை குப்பையில் போட்ட கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் எடப்பாடியார் ஆணைபபெற்று சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துவோம்

https://youtu.be/eFQoxcnzzIc

பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இணைப்பு உள்ளதே தவிர, பிணைப்பு இருப்பதாக தெரியவில்லை. எடப்பாடி பழனிச்சாமி கோரி இருப்பது பாஜகவிற்கு தான். – தொல் திருமாவளவன் பேட்டி

https://youtu.be/d0qCEAUpvUs

You missed