Breaking news

2026 பிப்ரவரிக்குள் மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு பணிகள் நிறைவடையும் – அமைச்சர் சேகர்பாபு கண் மருத்துவ சிகிச்சையில் புகழ்பெற்ற லோட்டஸ் கண் மருத்துவமனை இன்று கோபிசெட்டிபாளையத்தில் தனது 10-வது கிளை துவக்கம் புரட்டாசி மாதம் மூன்றாவது வாரம் சனிக்கிழமையை முன்னிட்டு உற்சவர் முத்தங்கி சேவை அலங்காரத்தில் பெரியகுளம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இமாச்சல பிரதேசத்தில் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் கிக் பாக்சிங் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனை புரிந்த மாணவனுக்கு கிராம பொதுமக்கள் மற்றும் கிக் பாக்ஸிங் பயிற்சியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர் புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்றைய தினம் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பட்டமளிப்பு விழா நிலைய முதல்வர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

கொடைக்கானல் மன்னவனூர் கிராமத்திற்கு செல்ல கூடிய பிரதான சாலை ஓரத்தில் உள்ள விவசாய நிலத்தில் மிகவும் மோசமடைந்து சாயும் நிலையில் உள்ள மின் கம்பத்தினை மாற்ற கோரி பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என கிராம மக்கள் குற்றச்சாட்டு, மின் கம்பம் கீழே விழுந்து பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

https://youtu.be/6uTuJLDaBc0

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வலங்கொண்டான்விடுதி ஊராட்சியில் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு வினியோகிகப்படும் பொருட்களின் தரம் குறித்து அங்கு வந்திருந்த பொதுமக்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்து ஆய்வுப் பணியை மேற்கொண்டார் தமிழ்நாடு அரசின் நான்காண்டு சாதனை திட்டங்களை மகளிர்க்கு எடுத்து கூறி மகளிர் உரிமைத்தொகை, கலைஞரின் கனவு இல்லம், விடியல் பயண திட்டம் உள்ளிட்ட அரசின் அணைத்து சேவைகளும்தங்களுக்கு கிடைக்கப்பெறுகின்றதா என்பது குறித்தும் கேட்டறிந்தார் புதுக்கோட்டை MLA Dr. முத்துராஜா

https://youtu.be/KvdYMtBDflk

கொடைக்கானல் பேரிஜம் ஏரி சுற்றுலா தலத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்துள்ளதால்,சுற்றுலாப்பயணிகளின் பார்வைக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி-வனத்துறை அறிவிப்பு

https://youtu.be/t69DyWtXO1o

திருவாரூரில் பருத்திக்கு உரிய விலை நிர்ணயிக்காததால் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளரை முற்றுகையிட்டு விவசாயிகள் இரவு நேரத்தில் சாலைமறியல் போராட்டம்

https://youtu.be/-LxFEgdrGhY

வைகைஅணையில் இருந்து இராமநாதபுரம் மாவட்டத்தின் பூர்வீக பாசனப்பகுதி நிலங்களுக்கு வினாடிக்கு 3000 கன அடி வீதம் தற்போது தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது – மொத்தமாக வைகை அணையில் இருந்து 3969 கன அடி தண்ணீர் ஐந்து மாவட்டங்களுக்கு செல்லும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் தேனி மதுரை திண்டுக்கல் சிவகங்கை இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களின் வைகை ஆற்றங்கையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

https://youtu.be/VhHvDPGuwAo

சென் கொலம்பஸ் பள்ளியில்ஜே வி ஆர் ரத்த பரிசோதனை நிலையம் இனாட்டா பவுண்டேஷன் ஏபிஜே அப்துல் கலாம் இணைந்து மாணவர்களுக்கு ரத்த வகை பரிசோதனை முகாம் நடைபெற்றது

https://youtu.be/Ner04YfDvlE

You missed