Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

செஞ்சி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்-அடிக்கடி விபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு.

https://youtu.be/aLimFFPiWXo

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மரமடக்கி கிராமத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாமினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார்.

https://youtu.be/Cd8E1xJufpo

போலி வழக்கறிஞர்களை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும், விரைவில் வழக்கறிஞர்கள் பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்தப்படும் தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் பேட்டி.

https://youtu.be/4jhjsUBi8Cs

தமிழ்நாட்டு மக்களுக்கு தெய்வமான எம்ஜிஆர் குறித்து விமர்சனம் செய்தால் அரசியலில் காணாமல் போய்விடுவார்கள். திருமாவளவன் பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி காட்டம்.

https://youtu.be/g5VdUryaWhM

செங்கல்பட்டு மாவட்டம் (கிழக்கு) மதுராந்தகம் செய்யூர் மற்றும் திருப்போரூர் தொகுதிக்கு வருகின்ற 22 23ஆம் தேதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரும் ஆகிய எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தின் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தின் சார்பாக கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள காத்தாங்கடையில் மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

https://youtu.be/o25sLmc_RgI

கண்மூடித்தனமாக நாம் எதையும் எதிர்க்கவில்லை மொழி சார்ந்து நம்முடைய கலாச்சாரத்தை மாற்றுவது தொடர்பாக ஏதாவது கொண்டு வந்தால் கட்டாயமாக நாம் எதிர்ப்போம் உதாரணத்திற்கு குலக்கல்வி முறையை கொண்டு வந்தால் நாம் ஏற்க முடியாது அன்பில் மகேஷ் பொய்யா மொழி – புதுக்கோட்டை யில் பேட்டி

https://youtu.be/CGBkBKNf2B4

விழுப்புரம் மாவட்டம் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் மாபெரும் வேலை வாய்ப்புமற்றும் இளைஞர் திறன் திருவிழா செஞ்சி ஒன்றியம் ஆலம்பூண்டி ஸ்ரீ ரங்க பூபதி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

https://youtu.be/A6HPLps9w8s

வடக்கு வானக்கன் காடு பகுதியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்காவிட்டால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள் என கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்

https://youtu.be/WZcgveCk2QI

You missed