Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

திருவாரூரில் மகளிர் உரிமைத்தொகை பெற விடுபட்ட பெண்கள் ஏராளமானோர் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பங்கள் பதிவு செய்தனர் … முகாமை பார்வையிட்ட திருவாரூர் மாவட்டஆட்சியர் , சட்டமன்ற உறுப்பினர் உடனடி தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு சான்றுகளை வழங்கினர்…

https://youtu.be/vhqRl3sJ73I

நியாயவிலை கடைகளில் எல்லா குறைகளையும் போக்க சரியான எடையில் பொட்டலங்களாக சத்தீஸ்கர் மாநிலத்தில் வழங்குவது போல தமிழகத்தில் வழங்கவேண்டும் என்பது முக்கியமான கோரிக்கை ஆகும் என தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் கு பாலசுப்பிரமணியன் திருவாரூரில் பேட்டி …

https://youtu.be/Zkbpntm-ezw

RS 3.6 கோடி மதிப்பீட்டில் உள்ள சுற்றுலா தளத்தை காணொளி மூலம்முதலமைச்சர் திறந்து வைத்தார் அதைத் தொடர்ந்துமுத்துக்குடா கிராமத்தில் குத்துவிளக்கேற்றினார் மாவட்ட ஆட்சியர்அருணா

https://youtu.be/DHXL8JWCtNo

பேரிடர் காலங்களில் உயிர் பாதுகாப்பு, முதலுதவி சிகிச்சை உள்ளிட்டவர்களை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என அரசு பள்ளி மாணவர்களுக்கு செய்முறை விளக்கத்தை அளித்த தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர்.

https://youtu.be/-uRFFakfrD8

கடந்த மாதத்தில் மட்டும் அறந்தாங்கி பகுதியில் நடைபெற்ற சிறுபான்மையினர் பெண்ணின் பாலியல் வன்கொடுமை கொலை மற்றும் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் இரட்டை கொலை குறித்து விசிக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு…

https://youtu.be/m1Pl9VrnOTo

You missed