Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

தமிழ்நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் இந்தியாவிற்கே முன்னோடி திட்டமான அணைத்து அரசு துறைகளும் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கே சென்று முகாம் அமைத்து மக்களின் கோரிக்கைகளை கேட்டு பெற்று அதை 45 நாட்களுக்குள் நிவர்த்தி செய்யும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டி சமுதாய கூடத்தலி நடைபெற்றது,

https://youtu.be/8P8iFzDLW_Y

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் திடீர் ஆய்வு! கர்ப்பிணி பெண்களுக்கு போதுமான இருக்கைகள் இல்லாமல் தரையில் அமர வைப்பு! கழிவறைகளில் கதவுகள், தண்ணீர் இல்லாததை கண்டு மாவட்ட ஆட்சியர் அதிருப்தி அடைந்தார்!

https://youtu.be/jGIjJ3Q8oWs

அஜித்குமார் கொலை வழக்கு. விசாரனைக்காக தனிப்படை அழைத்து சென்ற பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றும் சி.பி.ஐ. சிவகங்கை தனியார் மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி ஆய்வு.

https://youtu.be/bajuiO5YnvQ

சாலையை கடக்கும்போது விபத்தில் சிக்கிய அடையாளம் தெரியாத மூதாட்டி உடனே ஓடோடி முதலுதவி செய்து மருத்துவமனையில் சேர்த்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் சிவகங்கை MLA செந்தில்நாதன்

https://youtu.be/av_jJgiflpA

தன் மீது தெரிவிக்கப்பட்ட புகார்கள் அனைத்தும் பொய் அதிகாரிகளின் விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு நக இருப்பதாக கல்குவாரி உரிமையாளர் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

https://youtu.be/peMV3DtJdlg

You missed