Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

அரமனைப் பட்டி கிராமத்தில் இரவில் வீடு புகுந்து தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் எஸ் பி அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் வழங்க வந்ததால் பரபரப்பு

https://youtu.be/zRjCPHt4AwI

700 க்கும் மேற்பட்ட மருந்தாளுனர் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் உடனடியாக நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் மருந்தாளுனர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/uPEohNttvHU

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மகளிர் உரிமைத்தொகை பெற ஏராளமான பெண்கள் வந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது காவல்துறையை அனைத்து கூட்டத்தை கட்டுப்படுத்திய வருவாய்த் துறையினர்

https://youtu.be/82qVO_FFE1A

எடப்பாடி பழனிசாமி வைத்த குறி தப்பாது. வேட்டையன் குறி வைத்தால் வெல்வார் என்பதை போல எடப்பாடி பழனிசாமி குறி வைத்தால் வெல்வார் – எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி. உதயகுமார் மதுரையில் பேட்டி

https://youtu.be/s9tDePk5AZs

காஞ்சி தெற்கு மாவட்டம் மதுராந்தகத்தில் மாவட்ட இளைஞரணி, மாவட்ட விவசாய அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட அமைப்பாளர்கள் யுவராஜ், தெய்வசிகாமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது

https://youtu.be/MmB8TUql8ho

You missed