Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் புதிய பணிகளை துவக்கி வைத்தும் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டின் நிகழ்வு பங்கேற்றார் புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா

https://youtu.be/8JMMmXiXvu8

தச்சன் குறிச்சி கிராமத்தில் உள்ள மலை கோவில் கட்டுமான பணியில் கிராம மக்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு கொடுத்தனர்

https://youtu.be/2ss3TmkhWMI

திருக்கழுக்குன்றம் அருகே கடும்பாடி கிராமத்தில் வசிக்கும் தலித் மக்களுக்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தரிசு புறம் போக்கு நிலத்தை பட்டா வுடன் கூடிய மனை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.

https://youtu.be/LrQHDVhMaWE

பட்டியலின இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இளைஞருக்கு நீதிக்கான போராட்டம் இன்று வன வேங்கைகள் கட்சி சார்பாக புதுக்கோட்டை ஜெயில் கார்னரில் போராட்டம் நடைபெற்றது.

https://youtu.be/_vryxLJ3f1I

மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் சுற்றித்திரிந்த வெறிநாய்க்கடித்து ஐந்து மாணவிகள் காயம் மாநகராட்சிக்கு அளித்த புகாரை அலட்சியமாக விட்டதால் மாணவிகளுக்கு நேர்ந்த ஆபத்து –

https://youtu.be/WpgE4l-JNUM

You missed