Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினரின் சிசிடிவி காட்சி வெளியீடு வியாபாரிகள் அதிர்ப்தி ஓரணி தமிழ்நாடு பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக நகர்மன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள். திமுக ஆட்சியின் மீது வெறுப்பில் இருந்த மளிகை கடை ஓனர் போஸ்டரை கிழித்ததால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..

https://youtu.be/v9YlpqnYTTY

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் புதிய பணிகளை துவக்கி வைத்தும் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டின் நிகழ்வு பங்கேற்றார் புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா

https://youtu.be/8JMMmXiXvu8

தச்சன் குறிச்சி கிராமத்தில் உள்ள மலை கோவில் கட்டுமான பணியில் கிராம மக்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு கொடுத்தனர்

https://youtu.be/2ss3TmkhWMI

திருக்கழுக்குன்றம் அருகே கடும்பாடி கிராமத்தில் வசிக்கும் தலித் மக்களுக்கு 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு தரிசு புறம் போக்கு நிலத்தை பட்டா வுடன் கூடிய மனை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.

https://youtu.be/LrQHDVhMaWE

You missed