Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

அச்சரப்பாக்கம் பேரூராட்சி அருகே உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் இன்றும் நாளையும் இரு தினங்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் பேரூர் செயலாளர் எழிலரசன், பேரூராட்சி தலைவர் நந்தினி ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், கோகுல கண்ணன் , அச்சரப்பாக்கம் பேரூராட்சி செயலாளர் பாலசுப்பிரமணிஆகியோர் கலந்து கொண்டு உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாமினை குத்துவிளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தனர்.

https://youtu.be/UlZ0EpGb7uQ

பழங்குடியின இளைஞர் ரஞ்சித் கொலை விவகாரத்தில் நடைபெற்ற விவரங்கள் என்ன என்பதும் காவல்துறையினர் முழுமையாக விசாரிக்கவில்லை எனவும் தமிழக முழுவதுமே தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் எதிராக காவல்துறையினர் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருவதாக பரபரப்பான விவரங்களை செய்தியாளர்களிடம் எடுத்துக் கூறினார் மனவேங்கையில் கட்சியின் மாநில தலைவர் இரணியன்

https://youtu.be/CfkUBFR5vlc

அதிமுக கழகப் பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சார வருகையை ஒட்டி அறந்தாங்கி பகுதி மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக பறக்கும் பலூன் மூலமாக வரவேற்பு விளம்பரம் அளித்த அதிமுக நிர்வாகியின் செயலால் பரபரப்பு…

https://youtu.be/mfUL3j0EtsI

அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினரின் சிசிடிவி காட்சி வெளியீடு வியாபாரிகள் அதிர்ப்தி ஓரணி தமிழ்நாடு பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக நகர்மன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி ஊழியர்கள். திமுக ஆட்சியின் மீது வெறுப்பில் இருந்த மளிகை கடை ஓனர் போஸ்டரை கிழித்ததால் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..

https://youtu.be/v9YlpqnYTTY

You missed