Breaking news

கோவை வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளை சார்பில் ரூ.1.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சி.ஆர்.சுவாமிநாதன் அரங்கம் மற்றும் விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் 10 கோடி மதிப்பிலான மீன் இறங்குதளத்தினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மதுரை சந்தப்பேட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தனலட்சுமி என்ற பெண் நேற்று முன் தினம் பாரத பிரதமர் வருகை தந்த திடலில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து குடும்ப வறுமையால் அடகு வைக்கப்பட்ட தாலியை திருப்ப முடியவில்லை என தனது வேதனையை தெரிவித்து அதற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை NDA கூட்டணி என்பது அதிமுக தலைமை தாங்கும் கூட்டணிதான் அதிமுக தாஸ் “பாஸ்” OPS அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது செல்லூர் ராஜூ பேட்டி மதுரையில் ஓபிஎஸ் தலைமையில் இணைப்பு விழா நிகழ்ச்சிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது: அதிமுகவில் உள்ள தொண்டர்கள் 80 சதவீதத்திற்கும் மேலாக திமுகவில் இணையும் நல்ல சூழல் உள்ளது -மதுரையில் ஓபிஎஸ்

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட அசோக் நகர் பகுதியில் மன மகிழ் மன்றம் என்ற பெயரில் எஃப் எல் 2 பார் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் புதுக்கோட்டை அறந்தாங்கி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

https://youtu.be/_eKZbdcSekw

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பு சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 48 மணி நேர வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

https://youtu.be/q_7hxwbw0V8

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த காட்டுதேவத்தூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு செல்லியம்மன் ஆலயத்தில் ஊஞ்சல் தாலாட்டு உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது

https://youtu.be/sahoMJeUyc0

You missed