Breaking news

கோவை வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளை சார்பில் ரூ.1.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சி.ஆர்.சுவாமிநாதன் அரங்கம் மற்றும் விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் 10 கோடி மதிப்பிலான மீன் இறங்குதளத்தினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மதுரை சந்தப்பேட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தனலட்சுமி என்ற பெண் நேற்று முன் தினம் பாரத பிரதமர் வருகை தந்த திடலில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து குடும்ப வறுமையால் அடகு வைக்கப்பட்ட தாலியை திருப்ப முடியவில்லை என தனது வேதனையை தெரிவித்து அதற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை NDA கூட்டணி என்பது அதிமுக தலைமை தாங்கும் கூட்டணிதான் அதிமுக தாஸ் “பாஸ்” OPS அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது செல்லூர் ராஜூ பேட்டி மதுரையில் ஓபிஎஸ் தலைமையில் இணைப்பு விழா நிகழ்ச்சிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது: அதிமுகவில் உள்ள தொண்டர்கள் 80 சதவீதத்திற்கும் மேலாக திமுகவில் இணையும் நல்ல சூழல் உள்ளது -மதுரையில் ஓபிஎஸ்

பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனை. கடந்த சில வருடங்களாக சீர்கெட்டு வருவதை கண்டித்து பத்திற்கு மேற்ப்பட்ட ஊராட்சி பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு…

https://youtu.be/Sn3ZSqDrBEA

ஆண்டிப்பட்டி திமுக பேரூராட்சி தலைவர் முறையான வளர்ச்சி பணிகள் செய்யவில்லை என குற்றம்சாட்டி திமுக வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட 15வார்டு கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர கோரி கோரிக்கை

https://youtu.be/SEbg_OtAeEs

திருநெல்வேலி இன்று தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், கல்வி தந்தை, கர்மவீரர், பெருந்தலைவர் ஐயா காமராஜர் அவர்களின் 123வது பிறந்த தினத்தை முன்னிட்டு வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா தலைமையில் திருநெல்வேலி இரயில் நிலையம் முன்பு ஐயா காமராஜர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

https://youtu.be/pOBgmx0QL0w

தேனி அருகே பஞ்சமி நிலத்தில் பட்டியலின மக்களுக்கு பட்டியலின மக்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள தடுப்பு வேலிகளை உடைத்து கட்டிடங்களை சேதப்படுத்திய நபர்கள் மீது காவல்துறையினர் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை குற்றம் சாட்சி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பட்டா வழங்க வேண்டும் என பெரியகுளம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் பட்டியலின் மக்கள் கோரிக்கை மனுவை வழங்கினர்

https://youtu.be/Ors9hMzh6H8

திருவாரூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் கூட்டணி கட்சியினருடன் இணைந்து காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி புகழாரம் சூட்டினார் ….

https://youtu.be/AScPGwGEaPg

You missed