Breaking news

கோவை வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளை சார்பில் ரூ.1.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சி.ஆர்.சுவாமிநாதன் அரங்கம் மற்றும் விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் 10 கோடி மதிப்பிலான மீன் இறங்குதளத்தினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மதுரை சந்தப்பேட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தனலட்சுமி என்ற பெண் நேற்று முன் தினம் பாரத பிரதமர் வருகை தந்த திடலில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து குடும்ப வறுமையால் அடகு வைக்கப்பட்ட தாலியை திருப்ப முடியவில்லை என தனது வேதனையை தெரிவித்து அதற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை NDA கூட்டணி என்பது அதிமுக தலைமை தாங்கும் கூட்டணிதான் அதிமுக தாஸ் “பாஸ்” OPS அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது செல்லூர் ராஜூ பேட்டி மதுரையில் ஓபிஎஸ் தலைமையில் இணைப்பு விழா நிகழ்ச்சிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது: அதிமுகவில் உள்ள தொண்டர்கள் 80 சதவீதத்திற்கும் மேலாக திமுகவில் இணையும் நல்ல சூழல் உள்ளது -மதுரையில் ஓபிஎஸ்

நேற்று மாலை காணாமல் போனதாக தேடிவந்த பெண் ஊருக்கு வெளியே இருக்கும் கண்மாயில் இரத்த காயங்களுடன் சடலமாக காணப்பட்ட தால் பரபரப்பு பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது கற்பழித்துக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை…

https://youtu.be/hsx4NS8woX0

மக்களின் நம்பிக்கை இழந்த ஸ்டாலின் திமுக அரசு மக்கள் நன்மதிப்பை பெற்ற அதிகாரிகளின் முகமூடியை வைத்து பொய் பிரச்சாரத்தை துவங்குகிறதா? மக்களுக்கு சந்தேகம் சட்டமன்ற எதிர்க் கட்சிதுணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி

https://youtu.be/C6ZOx3ItPgc

திருவாரூர்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் காவல்துறையினர் அரசு ஊழியர் சங்க மாநில ,மாவட்ட நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர் ,

https://youtu.be/nO6d_2J8G10

You missed