Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை 23 ஆயிரத்து 980 பேர் தேர்வு எழுதுகின்றனர் , இதில் திருவாரூர் தேர்வு மையத்தில் குரூப் 4 தேர்வை நேரம் தவறி தேர்வுஎழுத வந்த தேர்வாளர்கள் நேரத்தை தவற விட்டதால் பரிதவிப்பு ..

https://youtu.be/C6wvkPUeTvU

திருவாரூரில் தூய்மை விழிப்புணர்வு நடைபயணம் … கல்லூரி மாணவ மாணவிகள் பதாகைகள் ஏந்தி தூய்மை பற்றிய பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர் … வசிக்கும் பகுதிகளை தூய்மையாக வைத்துக்கொள்வேன் என அனைவரும் உறுதிமொழி ஏற்பு…

https://youtu.be/Wob7kYtXeXM

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரண்டாவது குழந்தைக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பெற்றநிலையில் – அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் தொடர் ரத்த போக்கால் கர்ப்பப்பை அகற்றப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி- மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே கர்ப்பிணிப் பெண் உயிருக்கு போராடி வருவதாக உறவினர்கள் குமுளி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

https://youtu.be/EZdX37G3nxs

தேனி மாவட்டம் மேகமலையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழிக் குழு தலைவர் வேல்முருகன், அவர்கள் தலைமையில் குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் முன்னிலையில் இன்று கள ஆய்வு நடத்தப்பட்டது .

https://youtu.be/hwOx4p0LV1k

திருவாரூரில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கத்தினர் காலிபணியிடங்களை கிராமசுகாதார செவிலியர்கள் பயிற்சி பெற்றவர்களை கொண்டு மட்டுமே நிரப்பவேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் …

https://youtu.be/qUD4PAs5S_A

முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரர் மன்னன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 268 வது குருபூஜை விழா அவருடைய திருவருவு படத்திற்கு மலர் தூவிமரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

https://youtu.be/8_RisoRde4A

You missed