Breaking news

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தட்டான்வயல் கிராமத்தில் மாசிமகத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா கல்லு குடி கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் மாட்டின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியமானது என்பதை கூட்டணி கட்சி தலைமை உணர்ந்து இருக்கிறது , காங்கிரசை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் , காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்தால் அவர்களுக்கு யானை பலம் என்பதை மறந்து விடக்கூடாது என குடவாசல் நிர்வாகிகள் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் பேச்சு … சீர்வரிசை எடுத்து வந்து ஆட்சியருக்கு நன்றி கூறிய கிராம மக்களால் நெகிழ்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் அருணா திருவாரூரில் ஜூப்ளி மார்க்கெட் ரூபாய் 8.63 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டுமான பணிகள் தொடங்க திருவாரூர் மாவட்டஆட்சியர் அடிக்கல் நாட்டினார் …

தமிழ் சமுதாயத்தை படித்த சமுதாயமாக உருவாக்கிய பெருமையை பெற்ற ஒரே முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் என விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செஞ்சி மாஸ்தான் எம்எல்ஏ பெருமிதம் தெரிவித்தார்…….

https://youtu.be/1DE0Smgda6w

2017 ஆம் ஆண்டு முதல் மறுக்கப்பட்டு வரும் 7 வது ஊதியக்குழு ஊதிய பயன்களை நிறைவேற்றவேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கருப்புபேஜ் அணிந்து தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பு சார்பில் திருவாரூரில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

https://youtu.be/bkAemzhLJr8

தேசத்தந்தை மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட மாலை 5 .17 மணி நேரத்தில் திருவாரூர் மடப்புரம் பகுதியில் அனைத்து கட்சியினர் , சமூக ஆர்வலர்கள் , மாணவ , மாணவிகள் மௌனஅஞ்சலி செலுத்தி தீண்டாமை உறுதிமொழி ஏற்று மலர்தூவி புகழஞ்சலி செலுத்தினர் …

https://youtu.be/ryiW3DZ4zSI

அறையில் இருந்து அரசியல் செய்கிறார் விஜய் மதுரையில் செல்லூர் ராஜு பேட்டி மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பெத்தானியாபுரம் 63 வது வார்டு அண்ணா வீதி ஈபி காலனியில் சட்டமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து புதிய நியாய விலைக் கடையை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே ராஜு திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசும்போது:

https://youtu.be/HYaMvlO7sLc

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் ஆன தொல் திருமாவளவனை அவதூறாக பேசிய பிஜேபி பொறுப்பாளரை குண்டத்தடுப்பு சட்டத்தில் கீழ் கைது செய்து சிறைப்படுத்த வலியுறுத்தி புதுக்கோட்டை ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

https://youtu.be/6xYIVpAVuU8

விஸ்மோனி ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் பல்வகைப்படுத்தப்பட்ட NBFC களில் ஒன்று ஆகும் தனது 318வது கிளையை நாராயணபுரத்தில் இயக்குநர் கிருஷ்ணன் அவர்கள் இன்று தொடங்கி வைத்தார் இந்த கிளை தமிழகத்தில் 66 ஆவது கிளை ஆகும்

https://youtu.be/81IKrWABnSg

நாட்டை காக்கும் எங்களால் எங்க கிராமத்தை காப்பற்ற முடியவில்லை, குவாரியை மூட நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலை புறக்கணித்து கல்குவாரி குழிக்குள் இறங்கியும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடுவோம், – கல்குவாரிக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க ராணுவ உடையுடன் வந்த வந்த ராணுவ வீரர்கள் சமூக நீதி காக்கும் என கூறும் அரசு பஞ்சமி நிலத்தையும், ஏழை மக்களுக்கு வழங்கிய நிலத்தையும் அழித்து சட்டவிரோதமாக குவாரி அனுமதி அளித்துள்ளதாக ராணுவ வீரர்கள் குற்றச்சாட்டு

https://youtu.be/OsmmPIgBNvA

You missed