Breaking news

கோவை வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளை சார்பில் ரூ.1.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சி.ஆர்.சுவாமிநாதன் அரங்கம் மற்றும் விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் 10 கோடி மதிப்பிலான மீன் இறங்குதளத்தினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மதுரை சந்தப்பேட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தனலட்சுமி என்ற பெண் நேற்று முன் தினம் பாரத பிரதமர் வருகை தந்த திடலில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து குடும்ப வறுமையால் அடகு வைக்கப்பட்ட தாலியை திருப்ப முடியவில்லை என தனது வேதனையை தெரிவித்து அதற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை NDA கூட்டணி என்பது அதிமுக தலைமை தாங்கும் கூட்டணிதான் அதிமுக தாஸ் “பாஸ்” OPS அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது செல்லூர் ராஜூ பேட்டி மதுரையில் ஓபிஎஸ் தலைமையில் இணைப்பு விழா நிகழ்ச்சிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது: அதிமுகவில் உள்ள தொண்டர்கள் 80 சதவீதத்திற்கும் மேலாக திமுகவில் இணையும் நல்ல சூழல் உள்ளது -மதுரையில் ஓபிஎஸ்

செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதுராந்தகம் வடக்கு ஒன்றியம் மாமண்டூர் வடபாதி, சித்தாண்டி அத்தியூர், மெய்யூர், பிளாப்பூர் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாமண்டூர் வடபாதி, சித்தாண்டி அத்தியூர், மெய்யூர், பிளாப்பூர் கிராமத்தில் நியாய விலைக் கடை கட்டிடம், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து தர வேண்டி மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்உடன் மனு அளித்தனர்

https://youtu.be/i1pOtmTcal8

வெளிமாநில மக்கள் தமிழ்நாட்டைப் பற்றி பெருமையாக பேசுகிறார்கள் , இதெல்லாம் உங்களுக்கு எங்க தெரியபோகுது பழனிச்சாமி அவர்களே , உங்களுக்கு தெரிந்தது துரோகம் செய்வது மட்டும்தான் என திருவாரூரில் நலத்திட்டம் வழங்கும் விழாவில் முதலமைச்சர் பேச்சு …

https://youtu.be/pxrtJTfmi3M

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா, தீத்தானிப்பட்டி கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்களுக்கு தண்ணீர் வசதி வேண்டியும், சாலை வசதி வேண்டியும், குளம் தூர்வார வேண்டியும், பலமுறை அரசு உயர்நிலைகளும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் எதிரில் நீளம் பண்பாட்டு மையம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் உண்ணா நிலை போராட்டம்

https://youtu.be/q6YKIJYTZbo

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்த சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ANS ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்

https://youtu.be/1lJqb9_3VsE

You missed