Breaking news

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தட்டான்வயல் கிராமத்தில் மாசிமகத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா கல்லு குடி கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் மாட்டின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியமானது என்பதை கூட்டணி கட்சி தலைமை உணர்ந்து இருக்கிறது , காங்கிரசை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் , காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்தால் அவர்களுக்கு யானை பலம் என்பதை மறந்து விடக்கூடாது என குடவாசல் நிர்வாகிகள் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் பேச்சு … சீர்வரிசை எடுத்து வந்து ஆட்சியருக்கு நன்றி கூறிய கிராம மக்களால் நெகிழ்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் அருணா திருவாரூரில் ஜூப்ளி மார்க்கெட் ரூபாய் 8.63 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டுமான பணிகள் தொடங்க திருவாரூர் மாவட்டஆட்சியர் அடிக்கல் நாட்டினார் …

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடிப்படை வசதி செய்து தர மறுக்கும் நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தலையணை,பாய் உள்ளிட்ட பொருட்களுடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு..

https://youtu.be/y7fMcC-pn8I

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா கீழக்கோட்டையூர் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளியாக செயல்பட்ட வந்து நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.

https://youtu.be/eXJCwOb6flU

காரைக்குடி சங்கராபுரம் நெசவாளர் காலனி மருத்துவம் மற்றும்மக்கள் நல்வாழ்வுத்துறை மூலமாககட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை காணொளிகாட்சி மூலமாகதமிழக முதல்வர்முக , ஸ்டாலின்திறந்து வைத்தார்.

https://youtu.be/EbwDlIcwiY8

அருப்புக்கோட்டை மற்றும் காரியாபட்டி பகுதியில் அமைச்சர்கள் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ மற்றும் தங்கம் தென்னரசு வீடு வீடாக சென்று ஓரணியில் தமிழ்நாடு தீவிர உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டனர்

https://youtu.be/RdWAVe72O_g

தவறு நடந்திருக்கிறது என்பதை முதலமைச்சர் ஒப்புக்கொள்கிறார் நாம் கேட்பது ஸாரி அல்ல நடவடிக்கை. காவல்துறை கூலிப்படையாக மாறி உள்ளது. மடப்புரத்தில் அர்ஜுன் சம்பத் பேட்டி

https://youtu.be/7qwjFjeiLws

காவல்துறையில் இது போன்ற சம்பவம் நடந்து வருவது தமிழகத்தில் வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. மடப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநில செயலாளர் சண்முகம் பேட்டி.

https://youtu.be/2GnsvKKUbUY

பாஜக அரசிடமிருந்து தமிழ்நாட்டின் மண் , மொழி ,மானம் காப்போம் என “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கத்தை திமுகதலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி வைத்தார் ,

https://youtu.be/EfOal86rMiw

You missed