Breaking news

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தட்டான்வயல் கிராமத்தில் மாசிமகத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா கல்லு குடி கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் மாட்டின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியமானது என்பதை கூட்டணி கட்சி தலைமை உணர்ந்து இருக்கிறது , காங்கிரசை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் , காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்தால் அவர்களுக்கு யானை பலம் என்பதை மறந்து விடக்கூடாது என குடவாசல் நிர்வாகிகள் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் பேச்சு … சீர்வரிசை எடுத்து வந்து ஆட்சியருக்கு நன்றி கூறிய கிராம மக்களால் நெகிழ்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் அருணா திருவாரூரில் ஜூப்ளி மார்க்கெட் ரூபாய் 8.63 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டுமான பணிகள் தொடங்க திருவாரூர் மாவட்டஆட்சியர் அடிக்கல் நாட்டினார் …

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், தமிழகத்தில் வேளாண்மை உரிமை மின்சார இணைப்பைப் பெற்றுள்ள ஒவ்வொரு விவசாயரும் ஆண்டுதோறும் சராசரியாக ரூ.1,10,000 வரை மின்சாரம் கட்டணம் செலுத்துகின்றனர். இந்த உரிமையைப் பெற 20 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்களில் 59 உழவர் போராளிகள் உயிர்தியாகம் செய்துள்ளனர். அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டது.

https://youtu.be/So93FOb8lFY

கோவையில் காட்டு யானையை விரட்ட சென்ற வனத் துறையினர் : ஆக்ரோசமாக வாகனத்தை தாக்க வந்த ஒற்றைக் காட்டு யானை – அதிர்ச்சியை ஏற்படுத்தும் செல்போன் வீடியோ காட்சிகள் வைரல் !!!

https://youtu.be/_KIHZt91MyU

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ரூபாய் 3.60 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முதலமைச்சரின் வீடுகள் மறு கட்டுமான திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகளை புரைமைப்பதற்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

https://youtu.be/xNjtNxDsiNk

கோவை இருகூர் எல்என்டி பைபாஸ் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புக்ரா என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை தமிழக அமைச்சர் கயல்விழி திறந்து வைத்தார்.

https://youtu.be/zBJc5385Vnk

You missed