Breaking news

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தட்டான்வயல் கிராமத்தில் மாசிமகத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா கல்லு குடி கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் மாட்டின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியமானது என்பதை கூட்டணி கட்சி தலைமை உணர்ந்து இருக்கிறது , காங்கிரசை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் , காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்தால் அவர்களுக்கு யானை பலம் என்பதை மறந்து விடக்கூடாது என குடவாசல் நிர்வாகிகள் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் பேச்சு … சீர்வரிசை எடுத்து வந்து ஆட்சியருக்கு நன்றி கூறிய கிராம மக்களால் நெகிழ்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் அருணா திருவாரூரில் ஜூப்ளி மார்க்கெட் ரூபாய் 8.63 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டுமான பணிகள் தொடங்க திருவாரூர் மாவட்டஆட்சியர் அடிக்கல் நாட்டினார் …

அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை வழங்கவேண்டும் என ஒற்றைகோரிக்கை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் . செய்து ஒருங்கிணைந்த வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் திருவாரூரில் ஆர்பாட்டம் …

https://youtu.be/2YU73lHHnUY

காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருவாரூர் மாவட்ட புதிய தலைவராக நியமிக்கப்பட்ட நீலன்அசோகனுக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்புஅளித்து 77 வது குடியரசு தினவிழாவை கொண்டாடினர் … மகாத்மா காந்தியடிகள் , பெருந்தலைவர் காமராஜர் , தந்தை பெரியார் சிலைக்கு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர் … மதசார்புள்ள ஆட்சி மீண்டும் அமைந்துவிடக்கூடாது , மதவாத சக்திகளை எதிர்ப்பதே எங்களின் முதல் நோக்கம் என திருவாரூர் மாவட்ட தலைவர் பேட்டி …

https://youtu.be/7N91569svkI

77ஆவது குடியரசு தின விழா மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் தேசிய கொடி ஏற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதை ஏற்பு – 61 லட்சத்தி 93ஆயிரத்தி 103மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

https://youtu.be/IjYcz_CDuDY

ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் மேற்கு சார்பில் கோவையில் தேசிய மாணவர் புத்தாக்க நிகழ்வு ‘பிக் பேங் 3.0’ நாடைபெற்றது 140-க்கும் மேற்பட்ட சிறந்த மாணவர் திட்டங்கள் இறுதி கண்காட்சி மற்றும் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டன

https://youtu.be/WVCfKPh54ak

You missed