Breaking news

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தட்டான்வயல் கிராமத்தில் மாசிமகத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா கல்லு குடி கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் மாட்டின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியமானது என்பதை கூட்டணி கட்சி தலைமை உணர்ந்து இருக்கிறது , காங்கிரசை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் , காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்தால் அவர்களுக்கு யானை பலம் என்பதை மறந்து விடக்கூடாது என குடவாசல் நிர்வாகிகள் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் பேச்சு … சீர்வரிசை எடுத்து வந்து ஆட்சியருக்கு நன்றி கூறிய கிராம மக்களால் நெகிழ்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் அருணா திருவாரூரில் ஜூப்ளி மார்க்கெட் ரூபாய் 8.63 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டுமான பணிகள் தொடங்க திருவாரூர் மாவட்டஆட்சியர் அடிக்கல் நாட்டினார் …

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ரூட்ஸ் குழும நிறுவனங்கள் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா குழும நிறுவனங்கள் இணைந்து கோவையில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

https://youtu.be/7jpYQbE9woY

இந்த கூட்டணிக்கு என் டி ஏ என்ற பெயர் வைக்காமல் சிபிஐ கூட்டணி என்று பெயர் வைத்திருக்கலாம். அதிமுகவில் ஓட்டுகள் எல்லாம் உடைந்த பானையாகி விட்டது தண்ணீரை இல்லை வெறும் பானையை மட்டும் ஒட்டவைத்து இருக்கிறார்கள். அதை மியூசியத்தில் வேண்டுமென்றால் வைத்துக் கொள்ளலாம். மக்கள் ஆதரவு போய்விட்டது. -எம்பி மாணிக்கம் தவர் பேட்டி

https://youtu.be/TKRPeyPN1zA

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியை மாவட்ட ஆட்சியர் அருணா கொடி அசைத்து துவக்கி வைத்தார்

https://youtu.be/RVbEH4FRzDg

திருக்குறள் ஒப்பித்தல் மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அருணா ரொக்கம் பரிசு சான்றிதழ் நூல் ஆகியவற்றை பரிசாக வழங்கினார்

https://youtu.be/-tM32NkXm7Q

மதுரையில் ரசிகர்களை சந்தித்த ஜாக்கி திரைப்பட குழுவினர் – மதுரை மக்களின் பாசம் உணவு பழக்க வழக்கம் பழகிப்போன ஒன்றாகிவிட்டது திரைப்படக் குழுவினர் சுவாரசிய பேட்டி

https://youtu.be/GwsGcHx70EI

60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களுக்கு தீர்வு காணும் வகையில் சரித்திர சாதனை நடவடிக்கை எடுத்த உயர்நீதிமன்றத்திற்கும், தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் பாராட்டுகளையும் மனப்பூர்வமான நன்றிகளையும் தெரிவித்துக் கொள்வதாக நியோ மேக்ஸ் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கத்தினர் பேட்டி.

https://youtu.be/WJVMvn5mMLc

கோயம்பத்தூர் மாவட்ட டென்னிஸ் சங்கம் சார்பாக இந்திய அளவிலான டென்னிஸ் லீக் போட்டி 116 அணிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க இருப்பதாக (CDTA) நிர்வாகம் தகவல்

https://youtu.be/eC5vGZqEyb8

புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள இல்லத்தில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , ஒரு சில கருத்துகளை தெளிவுபடுத்தவே இந்த சந்திப்பு என தெரிவித்தார்.

https://youtu.be/GrHucbqB9gg

You missed