Breaking news

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தட்டான்வயல் கிராமத்தில் மாசிமகத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா கல்லு குடி கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் மாட்டின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியமானது என்பதை கூட்டணி கட்சி தலைமை உணர்ந்து இருக்கிறது , காங்கிரசை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் , காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்தால் அவர்களுக்கு யானை பலம் என்பதை மறந்து விடக்கூடாது என குடவாசல் நிர்வாகிகள் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் பேச்சு … சீர்வரிசை எடுத்து வந்து ஆட்சியருக்கு நன்றி கூறிய கிராம மக்களால் நெகிழ்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் அருணா திருவாரூரில் ஜூப்ளி மார்க்கெட் ரூபாய் 8.63 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டுமான பணிகள் தொடங்க திருவாரூர் மாவட்டஆட்சியர் அடிக்கல் நாட்டினார் …

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி இலத்தூர் ஒன்றியம் செய்யூர் பஜாரில் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவர் இலத்தூர் தாமோதரன், மாவட்டத் துணைத் தலைவர் தர்மலிங்கம் ஆகியோர் தலைமையில் கிராம பொதுமக்களுக்கு புடவை வேட்டி சேலை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

https://youtu.be/h8Q9-BbOyp4

கொடைக்கானலில் அழியும் தருவாயில் உள்ள மருத்துவத்தன்மை கொண்ட வாட்டர் ரோஸ் ஆப்பிள் பழங்களை அதிகப்படியாக சாகுபடி செய்ய தோட்டக்கலை துறையினர் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.

https://youtu.be/wdK7pAXGbEQ

You missed