Breaking news

கோவையில் 61 பேர் 23 நிமிடங்கள் ‘சதுஷ்கோணாசனா’ யோகா செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்.. தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களின் 73 ஆவதுபிறந்தநாள் விழாவை முன்னிட்டு விழுப்புரம் வடக்கு மாவட்டம் செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் அணி சார்பில்அன்னை தெரேசா ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் வசிக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் இளம் வழக்கறிஞர்களுக்கு பயிற்சி சட்டப் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் ரயில் நிலையம் 15.03 கோடியில் நவீன மயமாக புதுப்பிக்கப்பட்டதை பிரதமர்மோடி காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த பின்னர் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் திருவாரூர் ரயில்நிலையத்தில் கல்வெட்டை திறந்துவைத்தார்… திருவாரூரில் முத்தமிழ்அறிஞர் கலைஞர் நற்பணி அறக்கட்டளை சார்பில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழாவினை இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்… திமுக தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு மகளிர் படையினர் வீடுகள்தோறும் தேர்தல் பிரச்சார பயணம் தொடங்கினர் … திருவாரூரில் – மாவட்டகாங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் இளம் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்ளும் சென்னை பொதுக்கூட்டத்தில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்துகொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் …

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி இலத்தூர் ஒன்றியம் செய்யூர் பஜாரில் காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி வட்டாரத் தலைவர் இலத்தூர் தாமோதரன், மாவட்டத் துணைத் தலைவர் தர்மலிங்கம் ஆகியோர் தலைமையில் கிராம பொதுமக்களுக்கு புடவை வேட்டி சேலை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

https://youtu.be/h8Q9-BbOyp4

கொடைக்கானலில் அழியும் தருவாயில் உள்ள மருத்துவத்தன்மை கொண்ட வாட்டர் ரோஸ் ஆப்பிள் பழங்களை அதிகப்படியாக சாகுபடி செய்ய தோட்டக்கலை துறையினர் முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.

https://youtu.be/wdK7pAXGbEQ

You missed