Breaking news

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தட்டான்வயல் கிராமத்தில் மாசிமகத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா கல்லு குடி கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் மாட்டின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியமானது என்பதை கூட்டணி கட்சி தலைமை உணர்ந்து இருக்கிறது , காங்கிரசை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் , காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்தால் அவர்களுக்கு யானை பலம் என்பதை மறந்து விடக்கூடாது என குடவாசல் நிர்வாகிகள் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் பேச்சு … சீர்வரிசை எடுத்து வந்து ஆட்சியருக்கு நன்றி கூறிய கிராம மக்களால் நெகிழ்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் அருணா திருவாரூரில் ஜூப்ளி மார்க்கெட் ரூபாய் 8.63 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டுமான பணிகள் தொடங்க திருவாரூர் மாவட்டஆட்சியர் அடிக்கல் நாட்டினார் …

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் பூரண நலம் பெற வேண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து அதன் பிரசாதம் வழங்கி மகிழ்ந்த மதுரையைச் சேர்ந்த ரஜினி ரசிகர்கள்

https://youtu.be/tOB3CzUUTkI

கோவையில் நடைபெற்ற மண்டல அளவிலான தடகள போட்டி பிரபல மாற்றுத்திறனாளி தடகள வீரர் சந்தனகுமார் பங்கேற்பு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீர்ர்களை தமிழக அரசு தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருவதாக பெருமிதம்

https://youtu.be/bkg5wAmj4n4

மதுரையில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பல கோடி பணம் மோசடியில் ஈடுபட்டதாக கூறி நிறுவனத்திற்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடர்ந்து வரும் பணம் செலுத்தி ஏமாற்றமடைந்தவர்கள் – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு

https://youtu.be/4pq5ZImiaaM

கல்லூரி வளாகத்தில் மாணவிக்கு கத்திக் குத்து – சக மாணவன் கைது விசாரணை.. கோவையில் கல்லூரி வளாகத்திற்குள் கல்லூரி மாணவிக்கு கத்திக் குத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://youtu.be/BIRV90AKbnY

25 கோடி ரூபாய் மதிப்புள்ள 99 சென்ட் அளவுள்ள பூங்காவை தனிநபருக்கு பட்டா போட்டு கொடுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு வழங்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினர்

https://youtu.be/oVOpkfH_Dag

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் தமிழகத்தில் முதல் இடம் பிடித்த நரசிம்மா மாட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மகள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணாவை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்

https://youtu.be/qNPdIT2xMwg

You missed