Breaking news

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே தட்டான்வயல் கிராமத்தில் மாசிமகத்தை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்கா கல்லு குடி கிராமத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் மாட்டின் உரிமையாளர் மாவட்ட ஆட்சியரகத்தில் புகார் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு ஓட்டும் மிக முக்கியமானது என்பதை கூட்டணி கட்சி தலைமை உணர்ந்து இருக்கிறது , காங்கிரசை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் , காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்தால் அவர்களுக்கு யானை பலம் என்பதை மறந்து விடக்கூடாது என குடவாசல் நிர்வாகிகள் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் பேச்சு … சீர்வரிசை எடுத்து வந்து ஆட்சியருக்கு நன்றி கூறிய கிராம மக்களால் நெகிழ்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் அருணா திருவாரூரில் ஜூப்ளி மார்க்கெட் ரூபாய் 8.63 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டுமான பணிகள் தொடங்க திருவாரூர் மாவட்டஆட்சியர் அடிக்கல் நாட்டினார் …

ராணுவ வீரர்கள் பற்றிய கட்டுரை போட்டியில் தேசியஅளவில் வெற்றி பெற்ற திருவாரூர் அரசு பள்ளி மாணவி வைகயோஷனா டெல்லி குடியரசு தின விழாவில் விஐபி யாக பங்கேற்க உள்ளார் … டெல்லி செல்லும் மாணவியை பள்ளி ஆசிரியர்கள் , மாணவிகள் வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பிவைத்தனர் …

https://youtu.be/mu564vAD4LU

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத பங்களிப்பை ரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவாரூரில் தர்ணா போராட்டம் …

https://youtu.be/gyM_siEb0Lc

மெஹராஜ் என்னும் அன்னதான நிகழ்வில் கலந்து கொண்ட இஸ்லாமிய பெண்ணை போலி டோக்கன் கொடுத்ததாக கூறி தாக்கிய ஜமாத்தார்கள்.. தாக்குதலுக்கு ஆளான பெண் மருத்துவமனையில் அனுமதி..

https://youtu.be/A8IJn5wY2To

தேனி மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகத்தில் முன்னாள் மண்டல மேலாளர் செந்தில்குமார் மீண்டும் தேனி மண்டலத்திற்கு மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளதை கண்டித்து 5தாலுகாவில் உள்ள சுமை தூக்கும் பணியாளர்கள் மற்றும் அனைத்து அலுவலக பணியாளர்கள் மண்டல அலுவலகத்தில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டன

https://youtu.be/ynYr0cNcBBI

You missed