Breaking news

கோவை வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளை சார்பில் ரூ.1.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சி.ஆர்.சுவாமிநாதன் அரங்கம் மற்றும் விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் 10 கோடி மதிப்பிலான மீன் இறங்குதளத்தினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மதுரை சந்தப்பேட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தனலட்சுமி என்ற பெண் நேற்று முன் தினம் பாரத பிரதமர் வருகை தந்த திடலில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து குடும்ப வறுமையால் அடகு வைக்கப்பட்ட தாலியை திருப்ப முடியவில்லை என தனது வேதனையை தெரிவித்து அதற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை NDA கூட்டணி என்பது அதிமுக தலைமை தாங்கும் கூட்டணிதான் அதிமுக தாஸ் “பாஸ்” OPS அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது செல்லூர் ராஜூ பேட்டி மதுரையில் ஓபிஎஸ் தலைமையில் இணைப்பு விழா நிகழ்ச்சிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது: அதிமுகவில் உள்ள தொண்டர்கள் 80 சதவீதத்திற்கும் மேலாக திமுகவில் இணையும் நல்ல சூழல் உள்ளது -மதுரையில் ஓபிஎஸ்

மாற்றுத்திறனாளிக்கு பத்து நிமிடத்தில் வட்டியில்லாத வீடு கட்ட கடனுதவி வழங்கிய ஆட்சியர் அருணா நிகழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற மாற்றுத்திறனாளி பெண் ஆட்சியருக்கு தன் கையால் வரைந்த ஓவியத்தை வழங்கி அசத்தினார்

https://youtu.be/D1Edu-uxNOY

தமிழ்நாடு உணவுதுறைஅமைச்சர் , நிர்வாக இயக்குனர் வாக்குறுதி அளித்தபடி விரைவில் பணிநிரத்தரம் செய்யவேண்டும் என வலியுருத்தி திருவாரூர்மாவட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் அனைத்து தொழிற்சங்க பருவகால பணியாளர்கள் திருவாரூரில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/sF7Ntrq_bK4

புதுக்கோட்டை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு.

https://youtu.be/eSN_85yaIe0

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, மாநகராட்சிக்குட்பட்ட சாத்தப்பா நகர், இராஜாபட்டி, முள்ளூர், புதுக்கோட்டை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட முக்கம்பட்டி மற்றும் கறம்பக்குடி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கீழப்பட்டி ஆகிய பகுதிகளில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்படும் பொங்கல் தொகுப்போடு கூடிய 3000 ரொக்க பணம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை. முத்துராஜா

https://youtu.be/WZqCJwKauJA

புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்பூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மரம் திரும்பிய பறவைகள் என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று மரியாதை செலுத்திய நிகழ்ச்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது*

https://youtu.be/fmSE_2wONz0

தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சியினர் சென்னையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று வெளியே வந்த பா.ஜ.க மாநில இளைஞரணி தலைவர் சூர்யா தாக்குதல் செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் முன்பு பா.ஜ.க இளைஞரணி சார்பில் திமுகவினரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

https://youtu.be/VhR2fVmwlms

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகர் ரேஷன் கடைகளில் 3 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளிட்ட பொங்கல் தொகுப்புகளை சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் வழங்கினார்.

https://youtu.be/zM0UbbN5F6k

மதுரையில் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு மாநகர காவல் ஆணையரிடம் அனுமதி கடிதம் வழங்கிய தேசிய ஜனநாயக கட்சி கூட்டணி நிர்வாகிகள் *மதுரையில் 23ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ளது.

https://youtu.be/I9IZIuIHzqI

You missed