Breaking news

கோவை வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளை சார்பில் ரூ.1.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சி.ஆர்.சுவாமிநாதன் அரங்கம் மற்றும் விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் 10 கோடி மதிப்பிலான மீன் இறங்குதளத்தினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மதுரை சந்தப்பேட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தனலட்சுமி என்ற பெண் நேற்று முன் தினம் பாரத பிரதமர் வருகை தந்த திடலில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து குடும்ப வறுமையால் அடகு வைக்கப்பட்ட தாலியை திருப்ப முடியவில்லை என தனது வேதனையை தெரிவித்து அதற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை NDA கூட்டணி என்பது அதிமுக தலைமை தாங்கும் கூட்டணிதான் அதிமுக தாஸ் “பாஸ்” OPS அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது செல்லூர் ராஜூ பேட்டி மதுரையில் ஓபிஎஸ் தலைமையில் இணைப்பு விழா நிகழ்ச்சிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது: அதிமுகவில் உள்ள தொண்டர்கள் 80 சதவீதத்திற்கும் மேலாக திமுகவில் இணையும் நல்ல சூழல் உள்ளது -மதுரையில் ஓபிஎஸ்

திமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு விழாவில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்கள் , வீராங்கனைகளுக்கு பரிசுதொகை , கோப்பைகளை திருவாரூர் திமுக மாவட்டசெயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ வழங்கி பாராட்டு …

https://youtu.be/LfHHGuGYnVw

மதுரையின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை நேரில் கண்டு களிப்பதற்காக மதுரை விமான நிலையம் வந்த கிம்ம்பர்லி மாகாண மேயர்; தமிழர் பாரம்பரிய படி மதுரை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

https://youtu.be/i7iQMIhRVvk

கோவை சுகுணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் கொண்டாட்டம் தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளான உறியடித்தல்,கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டு மாணவர்கள் மகிழ்ச்சி

https://youtu.be/qQ1t3Ynbei4

கோவையில் கோஜுரியூ கராத்தே தோ அமைப்பு சார்பாக நடைபெற்ற 3 வது மாநில அளவிலான கராத்தே போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்தும் வீரர்,வீராங்கனைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

https://youtu.be/F4KCu4s9blE

You missed