Breaking news

கோவை வாகராயம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சி.ஆர்.எஸ். நினைவு அறக்கட்டளை சார்பில் ரூ.1.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சி.ஆர்.சுவாமிநாதன் அரங்கம் மற்றும் விளையாட்டு அரங்கம் திறக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் 10 கோடி மதிப்பிலான மீன் இறங்குதளத்தினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மதுரை சந்தப்பேட்டையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தனலட்சுமி என்ற பெண் நேற்று முன் தினம் பாரத பிரதமர் வருகை தந்த திடலில் பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து குடும்ப வறுமையால் அடகு வைக்கப்பட்ட தாலியை திருப்ப முடியவில்லை என தனது வேதனையை தெரிவித்து அதற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை NDA கூட்டணி என்பது அதிமுக தலைமை தாங்கும் கூட்டணிதான் அதிமுக தாஸ் “பாஸ்” OPS அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது செல்லூர் ராஜூ பேட்டி மதுரையில் ஓபிஎஸ் தலைமையில் இணைப்பு விழா நிகழ்ச்சிக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது: அதிமுகவில் உள்ள தொண்டர்கள் 80 சதவீதத்திற்கும் மேலாக திமுகவில் இணையும் நல்ல சூழல் உள்ளது -மதுரையில் ஓபிஎஸ்

பாஜக தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக தமிழகம் வருகை புரிகிறார் நிதின் நபின் , கோவையில் நடைபெறும் ப்ரொபஷனல் கனெக்ட் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதாக பாஜக பிரொபஷனல் பிரிவு அமைப்பாளர் சுந்தர்ராமன் கோவையில் தெரிவித்துள்ளார்

https://youtu.be/QT26klND5sM

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும்,சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.தொல் திருமாவளவன் அவர்கள் செஞ்சி சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளராக செஞ்சி சிவா- வை அறிவிப்பு செய்ததை யொட்டி விசிக செஞ்சி சட்டமன்ற தொகுதி மாவட்டம் சார்பில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி நான்கு முனை சந்திப்பில் மாவட்ட செயலாளர் செஞ்சிசிவா-விற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

https://youtu.be/H40ND9Fy300

முருகப் பெருமானுக்கு சக்தி அதிகம். அவரை விமர்சனம் செய்ததால் தான் திருப்பரங் குன்றம் அருகே, முதலமைச்சர் கார் டயர் பஞ்சராகிப் போனதோ? தைரியமாக இருந்தால், தேர்தலில் தனித்து திமுக நிற்க முடியுமா? 3000 கொடுத்தாலும் சரி. கொள்ளை அடித்த 4 லட்சம் கோடி ரூபாயை தேர்தலுக்காக இறக்கினாலும் திமுக வெற்றிப் பெற முடியாது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டி

https://youtu.be/tFAhcwLQTIU

திருவாரூரில் பொங்கல் பரிசு தொகுப்பு அரிசி ,சர்க்கரை , கரும்பு , விலையில்லா வேட்டி,சேலை, ரூபாய் 3ஆயிரம் ரொக்கபணம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் , திருவாரூர் எம்எல்ஏ , நாகை எம்பி ஆகியோர் வழங்கினர் …

https://youtu.be/2x4HlhNu-Wg

திமுக தலைவர் ஸ்டாலின் தான் எங்களில் மூத்தவர்‌ ,முன்னுரிமை மிக்கவர் அவர் தலைமையை நாங்கள் தமிழகத்தில் விரும்புகிறோம் , ஆனால் காங்கிரசிற்கு அதிகார பங்குவேண்டும் , அதிக இடங்கள் வேண்டும் ,அதில் மாற்றுக்கருத்து கிடையாது , நூற்றுக்கு நூறு செயல்வீரர்கள் அதை விரும்புகின்றனர் என திருவாரூரில் காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில தலைவர் கே. எஸ். அழகிரி பேட்டி..

https://youtu.be/rkDb6qqJnYs

You missed