Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

கோவை நகரில் மக்கள் தொகை அடிப்படையில் மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்து உள்ளது ஏற்க முடியாதது என ம.தி.மு.க.பொது செயலாளர் வை.கோ.கோவையில் தெரிவித்துள்ளார்..

https://youtu.be/5L-YoNpbE-U

தமிழ்நாடு இயற்கை உழவர் மற்றும் ஆர்வலர் கூட்டுக் குழு சார்பில் கோவை கொடிசியா (CODISSIA) அரங்கில் ‘தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாடு-2025’ இன்று முதல் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

https://youtu.be/OJ4tRWb93bs

இரவு குளிக்கச் சென்ற வருவாய் துறை கிராம உதவியாளர் சடலமாக மீட்பு. கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணத்தில் உயிர் இறந்தாரா ?என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை… https://youtu.be/F9oJ8rPOy1w

கடலோர காவல் படையினரால் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படும் சாகர் கவாச் பாதுகாப்பு பயிற்சி ஒத்திகை நிகழ்ச்சி… தேசிய கடலோர பாதுகாப்பு காவல் படையினரால் ஒவ்வொரு ஆண்டும் கடலோரங்களில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிரவாதிகள் நுழைவு மற்றும் கடத்தல் காரர்களின் கண்காணிப்பு உள்ளிட்ட பயிற்சிகளை சாகர் கவாச் என்னும் பெயரில் ஒத்திகைகள் நடைபெறுவது வழக்கம்.

https://youtu.be/UEVPQcUrO_E

தொகுப்பூதிய செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பினை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தி தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் திருவாரூரில் தர்ணாபோராட்டம் …

https://youtu.be/XlodtG9QLfs

2026-ல் அதிமுக ஆட்சிக்கு வந்துவிடும் என்ற பயத்தில் திமுகவினர் இருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மன்னார்குடி வாக்குச்சாவடி முகவர் கூட்டத்தில் பேச்சு .

https://youtu.be/W-WrxTzIKTM

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தங்குடியில் தனியார்ப்பள்ளி வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதிய விபத்தில் 1 மாணவருக்கு தலையில் லேசான காயத்துடன், மாணவ மாணவியர்கள் 5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி

https://youtu.be/sA5BWl_Q5vg

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தொகுதி மக்களின் 40 ஆண்டுகள் கனவை நனவாக்கும் வகையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு சட்டபேரவையில் செஞ்சி தொகுதியில் அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கபடும் என அறிவிப்பு செய்து தற்காலிகமாக செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டுவந்த நிலையில் செஞ்சி அடுத்த சிட்டாம்பூண்டி கிராமத்தில் ரூபாய் 13.92 கோடி மதிப்பீட்டில் புதிய செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்புவிழா நடைபெற்றது.

https://youtu.be/ci6xasWeHoA

பீகார் தேர்தல் ஓட்டுக்கு ரூ.10,000 கொடுத்த தேர்தல். பீகார் நிலை வேறு தமிழ்நாட்டின் நிலை வேறு. இங்கு மீண்டும் திமுக தான் ஆட்சி அமைக்கும் – திருச்சியில் காதர் மொய்தீன் பேட்டி

https://youtu.be/HNwvDB4Rxds

You missed