Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

நிலஅளவர் பணியிடங்களை நிரப்பிடவேண்டும் , ஊதிய முரண்பாடுகளை களைந்துட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நிலஅளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து திருவாரூரில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

https://youtu.be/AoIc9WGPuVI

தேர்தல் தமிழ்நாட்டில் வரவுள்ள நிலையில் புறவாசல் வழியாக பாஜக தமிழ்நாட்டில் நுழைய துடிக்கும் இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் , தேர்தல் ஆணையம் எஸ்ஐஆர் நடவடிக்கையை வாபஸ் பெற வேண்டும் , பீகார் சட்டமன்றதேர்தல் வெற்றிக்கு எஸ்ஐஆர் உதவி செய்துள்ளது என திருவாரூரில் எஸ்டிபிஐ கட்சி மாநிலதலைவர் நெல்லை முபாரக் பேட்டி …

https://youtu.be/9VodkBTG34U

தேமுதிகவில் இருப்பவர்கள் கட்டாயமாக சட்டமன்ற உறுப்பினர்களாக அமைச்சர்களாக, அமைச்சரவையிலும் இடம் பெறுவார்கள் – தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் 2026 தேர்தலில் மகத்தான வெற்றி பெறும் – மதுரையில் நடைபெற்ற தே.மு.தி.க பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு

https://youtu.be/xCo8X9Gaz-0

ஆண்டிபட்டி நகர்பகுதியில் ஒரே நாள் இரவில் கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள், இரண்டு மளிகை கடைகளின் பூட்டையும் உடைத்து திருட முயன்ற சம்பவம் பரபரப்பையும் பொதுமக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் – காவல்துறையினர் திருட்டு சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

https://youtu.be/3oEE5t-o8Ag

ஜூனியர் உலகக்கோப்பை போட்டி கோப்பையை காட்சிப்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தமிழ்நாடு மாநில கனிமவளத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது

https://youtu.be/ZGF0SZgMi_I

You missed