Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

திருவாரூரில் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் அறிஞர்அண்ணா (மாரத்தான்) நெடுந்தூர ஓட்டப்போட்டி… வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசு தொகை , பாராட்டு சான்றிதழ் நகர் மன்ற தலைவர் , நகர்மன்ற துணைத் தலைவர் வழங்கினர் …

https://youtu.be/o7r9TKPR5o8

தமிழகத்தில் பெண்கள் மீதான வன்கொடுமை வழக்குகள் 40 சதவீதம் அதிகரித்து உள்ளது, 7,500 எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை வழக்குகள் நிலுவையில் உள்ளது என மதுரையில் எவிடென்ஸ் கதிர் பேட்டி

https://youtu.be/bZtoYTeH1ng

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எஸ் ஐ ஆர் ஐ தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து அதிமுகவினர்மனு அளித்தனர்.

https://youtu.be/Lvxyo7nirSo

இருகூர் பகுதியில் பெண் ஒருவர் காரில் கடத்தி செல்லப்பட்ட விவகாரத்தில் தற்போது வரை எந்த ஒரு புகாரும் அளிக்கப்படவில்லை என்று மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

https://youtu.be/8ZDC5Xwvd08

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேனியில் வீதி நாடகத்தினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

https://youtu.be/Vhfl1au47eE

அறந்தாங்கியில் 22 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் வார சந்தையில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வாரசந்தை நலச்சங்க வியாபாரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்

https://youtu.be/o5PQcEGRCtM

செஞ்சி கோட்டையில் வந்தே மாதரம்150-வது ஆண்டு கொண்டாட்டமாக பாஜக ஏற்பாட்டில் பள்ளி-கல்லூரி மாணவர்கள் தேசிய கொடியை கையில் ஏந்தி வந்தே மாதரம் பாடலை பாடி கொண்டாட்டம்.

https://youtu.be/_Kx8zhYLq7w

கார்த்திகை திருநாளில் மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மலை உச்சியில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற கோரி இந்து அறநிலையத்துறை அலுவலகத்தில் இரத்தத்தால் கையொப்பமிட்டு மனு கொடுத்த பாரத இந்து எழுச்சி முன்னணி அமைப்பினர்

https://youtu.be/tqqcj-bTUwo

You missed