Breaking news

திருவாரூர் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோவிலை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் அறந்தாங்கி ஸ்ரீபெருங்காரையடி மீண்ட அய்யனார் ஆலயத்தில் மாசிமக திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் முப்பெரும் விழா நடைபெற்றது. 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது … திருவாரூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 46 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர் … தேர்வு நடைபெறுவதை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பள்ளிக்கல்வித்துறையினரிடம் தேர்வு பணிகளை கேட்டறிந்தார்… கோவையில் 61 பேர் 23 நிமிடங்கள் ‘சதுஷ்கோணாசனா’ யோகா செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்..

காங்கிரஸ் கட்சி யாருடன் இருக்கிறதோ அவர்கள் நிச்சயமாக ஜெயிப்பார்கள் மாற்றமே கிடையாது , வெற்றியை தீர்மானிக்கும் ஓட்டு காங்கிரஸ் இடம் தான் இருக்கிறது என நன்னிலம் சட்டமன்றத்தொகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன்அசோகன் பேச்சு …

https://youtu.be/OzzeoVMPZcg

கோவை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் காந்திபுரம் சிக்னலில் சந்திரயான் மற்றும் ரோவர் மாதிரி சிலைகளை இஸ்ரோ முன்னாள் தலைவரும் சந்திரயான் திட்ட இயக்குநருமான மயில்சாமி அண்ணாதுரை இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

https://youtu.be/urc1TdKYs4o

காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என ஒற்றை கோரிக்கை வலியுறுத்தி திருவாரூர் அருகே குடவாசல் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் கருப்புபேஜ் அணிந்து காத்திருப்பு போராட்டம்…

https://youtu.be/JHFKzkIc5Mo

தேமுதிக திமுக கூட்டணியில் இணைந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. .இது எனக்கு தித்திக்கும் வகையில் மகிழ்ச்சி அளிக்கிறது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி.

https://youtu.be/SAT9t0WOB_k

You missed