Breaking news

2026 பிப்ரவரிக்குள் மீனாட்சியம்மன் கோவில் குடமுழுக்கு பணிகள் நிறைவடையும் – அமைச்சர் சேகர்பாபு கண் மருத்துவ சிகிச்சையில் புகழ்பெற்ற லோட்டஸ் கண் மருத்துவமனை இன்று கோபிசெட்டிபாளையத்தில் தனது 10-வது கிளை துவக்கம் புரட்டாசி மாதம் மூன்றாவது வாரம் சனிக்கிழமையை முன்னிட்டு உற்சவர் முத்தங்கி சேவை அலங்காரத்தில் பெரியகுளம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இமாச்சல பிரதேசத்தில் நடந்த தேசிய அளவிலான ஜூனியர் கிக் பாக்சிங் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று சாதனை புரிந்த மாணவனுக்கு கிராம பொதுமக்கள் மற்றும் கிக் பாக்ஸிங் பயிற்சியாளர்கள் பாராட்டு தெரிவித்தனர் புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இன்றைய தினம் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பட்டமளிப்பு விழா நிலைய முதல்வர் பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

கரூர் சம்பவத்தில் நாங்கள் உடனடியாக சென்றதை பற்றி சிலர் தவறாக பேசுவது மிகவும் கஷ்டமாக உள்ளது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் .

https://youtu.be/JeQzxrxkR4M

நான்கரை கோடி மதிப்பீட்டில் நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் தரம் இல்லாத சாலை அமைப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடுத்த புகாரின் நேரடி கண ஆய்வு மேற்கொள்வதாக உறுதியளித்த மாவட்ட ஆட்சியர் அருணா புதுக்கோட்டை மாவட்டம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விவசாய அணி பொறுப்பாளர் தியாகராஜன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு வழங்கினார்

https://youtu.be/eNSbaLMqMP8

குழந்தைகளுக்கு பள்ளி கட்டிடம் கட்டிக் கொடுக்காமல் மைதானம் அமைத்து தருவதற்கு விளையாட்டுத்துறை முயற்சி எடுத்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு

https://youtu.be/y0mNSLJeFvc

தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை அவசர அவசரமாக உடற்கூறு ஆய்வு செய்தது ஏன், அதுவும் ஒரே நாளில் அனைவரையும் உடற்கூறாய்வு செய்ய மருத்துவர்கள் எங்கிருந்து வந்தார்கள். குறிப்பாக சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு உடற்கூறாய்வு செய்யக்கூடாது என்பது விதி, உயிரிழந்தவர்களுக்கு தகுதியான மருத்துவர்கள் உடற்கூறு ஆய்வு செய்தார்களா? விஜய் கரூரில் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் செய்த இடத்திற்கு அதிக அளவில் ஆம்புலன்ஸ் வந்துள்ளது இதனால் சந்தேகம் இருக்கிறது. விஜய் பிரச்சாரம் செய்த இடத்தில் 500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள் என்று காவல்துறையினர் சொல்வது அப்பட்டமான பொய்.

https://youtu.be/txYqxorDNOQ?si=EdaOwSAiSs5f3Oyz

கோவை ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பாக ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் மாரத்தான்பள்ளி கல்லூரி மாணவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்பு

https://youtu.be/K8E6_zw9YtI?si=rn_g55AIP2g8WA-u

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா திருப்புனவாசல் காவல் துறைக்கு உட்பட்ட சாத்தியடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி தற்கால ஆசிரியை வீட்டில் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை திருடு

https://youtu.be/nJWqpgDv9Ds?si=GV1Jq8BQ_c6c0dck

தமிழ்நாட்டில் பெப்சி கொக்கோகோலா போன்ற அந்நிய நிறுவனங்களில் குளிர்பானங்கள் விற்பனை செய்வதை நிறுத்துவதற்கு குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் விரைவில் அது நடைமுறைக்கு வரும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்

https://youtu.be/B3HDPUEL1-8?si=2K1T3pmEPC4MSUsj

கரூர் விபத்து தமிழக மக்களிடையே மிகவும் ஆழமான காயத்தை ஏற்படுத்தி உள்ளது – சட்டையில் கருப்பு கொடியேந்தி மௌன அஞ்சலி -சீமான் சமீப காலமாக மன நலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுகிறார் – அதிமுக தலைவர்கள் குறித்து தரக்குறைவாக பேசுவதை நிறுத்தி கொள்ள வேண்டும் – சீமானுக்கு கண்டனம் – அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

https://youtu.be/4l_fiQP1_a0?si=GW-VhndRXpubDkuT Oplus_131072

You missed