Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

விடுதலைச் சிறுத்தை கட்சி நிர்வாகிகளால் வழக்கறிஞர் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு பாண்டிச்சேரி கூட்டமைப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு சாலை மறியல் போராட்டம்.

https://youtu.be/83pX1RKwpO4

திருமாவளவன் தன் கட்சி கூட்டத்தில் கட்சிக்காரரை தாக்கினார் என்றால் அது ஒரு ஆசிரியர் மாணவனை கண்டித்தது போல் எடுத்துக் கொள்ளலாம் – திருச்சியில் நடிகர் சரத்குமார் பேட்டி

https://youtu.be/etcvX4aWXuE

பெண்கள் தொழில்முனைந்து பயன்பெறும் வகையில் 21 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூபாய் 1 கோடியே 83 லட்சம் கூட்டுறவு துறை வங்கி மூலம் சிறப்பு கடன் வழங்கும்விழா திருவாரூரில் நடைபெற்றது …

https://youtu.be/LizSGWlvKrw

இந்திய அணி டிசம்பர் மாதம்3 ஆம் தேதி மதுரையில் நடைபெறும் உலக கோப்பை லீக் போட்டியில் விளையாடுகிறது என தமிழக ஹாக்கி சங்க தலைவரும், இந்திய ஹாக்கி சங்க பொருளாளருமான மனோகர் பேட்டி

https://youtu.be/Eg2OGax11Ko

மதுரையில் கே புதூர் ரட்சன்யபுரம் பகுதியில் ஆக்கிரமிப்பு இடத்தினை மீட்டெடுத்து பொதுமக்கள் பயன்பாட்டை கொண்டு வரக்கோரி கிறிஸ்தவ சீர்திருத்த சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்

https://youtu.be/aEUaiQuL_J4

You missed