Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நின்று சென்ற திருச்சி தாம்பரம் விரைவு ரயிலை எம்பி துரை வைகோ மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

https://youtu.be/zS_AwdR0FZ8

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தை மழைநீர் குளம்போல் சூழ்ந்து சேரும் சகதியுமாக காட்சியளிப்பதால் பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் அவதி மழைநீரை அப்புறப்படுத்த கோரி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

https://youtu.be/M87bULJtCU0

கோவையில் புதிதாக திறக்கப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் அதிவேகமாக சென்ற கார் காட்டுபாட்டை இழந்து லாரி மீது மோதியில் காரில் பயணித்த ஒரு பெண் உட்பட 3 பேர் பலியாகி உள்ளனர்.

https://youtu.be/zqcqFQZmYKg

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் புதுக்கோட்டை மாவட்ட ஜமாத்துல் உலமா சபை சார்பாக மத நல்லிணக்க மீலாது விழா நடைபெற்றது இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்

https://youtu.be/h0Rh-e0q58k

ஸ்ரீ பெரிய அய்யனார் முனீஸ்வர ஸ்வாமி புரவி எடுப்பு விழா இவ்விழாவில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு புரவி எடுத்துக் கொண்டு மதலை எடுத்துக்கொண்டு சுவாமி தரிசனம்

https://youtu.be/_oFK6yLHO9c

வைகை நதிக்கரையில் அமைந்திருக்கிற இந்த மதுரை மண்ணில், பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட இந்த மண்ணில், நன்மாட கூடல் என்று அழைக்கப்படுகிற இந்த மண்ணில், தூங்கா நகரம் என்று அழைக்கப்படுகிற இந்த மண்ணில், தூங்கிக் கொண்டிருக்கிற திமுக ஆட்சியை மக்கள் விரோத ஆட்சியை தூக்கி எறிகின்ற நாளாக இந்த முகூர்த்த நாள் குறிக்கப்பட்டு இருக்கிறது. நயினார் நாகேந்திரன்

https://youtu.be/zt4ozhG2i9c

You missed