Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள தி ரெசிடென்சி நட்சத்திர விடுதியில் நடைபெற்ற கேக் கலவை தயாரிக்கும் நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மாடர்ன் மங்கைகள் பங்கேற்று 500 கிலோ எடையிலான உலர் பழங்களில் மதுபானங்களை ஊற்றி கலவையை உருவாக்கினர்.

https://youtu.be/R0p3klVGPao

திருச்சி அருகே பெண்ணை காதலிப்பது தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் வாலிபரை கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை – திருச்சி நீதிமன்றத்தில் பரபரப்பு தீர்ப்பு

https://youtu.be/I2gCrbIukqM

புதுக்கோட்டை செயற்பொறியாளர் அலுவலகம் தெற்கு வெள்ளாளர் வடநீரக கோட்டை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை பரபரப்பின் உச்சத்தில் இருக்கும் அலுவலகம்

https://youtu.be/9D8KGVBHNPc

பிரதமர் மோடி மற்றும் அண்ணாமலைக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவதூறாக பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

https://youtu.be/vB6gI4WQHYU

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு தேனியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட இளைஞர் எழுச்சிப் பேரணியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ – மாணவிகள் பங்கேற்பு.

https://youtu.be/JsW-J2c9wuY

பொதுப் பணித் துறையின் அலட்சியத்தால் புதர் மண்டி கிடக்கும் பூவந்தி கண்மாயிலிருந்து செல்லும் நீர் வரத்து கால்வாயை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என ஏக்கத்தில் விவசாயிகள்.

https://youtu.be/rG3NjzZpq-w

You missed