Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

கோவையில் தமிழக- கேரள எல்லை வன சோதனை சாவடிகளில் லஞ்சம் பெற்ற மூன்று வனக்காவலர்களை லஞ்ச ஒழிப்பு துறை போலிசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

https://youtu.be/oI2ZIoAyRtU

சாம்பல் செங்கல் விற்பனை வரியை 5சதவீதம் குறைக்க வலியுறுத்தி மத்திய, மாநில நிதி அமைச்சருக்கு கோரிக்கை – தமிழ்நாடு சாம்பல் செங்கல் உற்பத்தியாளர் சங்க தலைவர் பேட்டி

https://youtu.be/6n22Pm5f4dg

தாமரைக்குளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு செல்லாண்டிஅம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் மற்றும் சுவாமி குதிரை வீதி உலா நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

https://youtu.be/TvBSNrzOkaw

கூட்டுறவுத்துறையில் அனைத்து பணியிடங்களுக்கும் பதவிஉயர்வு வழங்கிடும்போது கலந்தாய்வு முறையில் மண்டல ஒதுக்கீடுசெய்து தரவேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி திருவாரூரில் அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தினர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

https://youtu.be/_VgF2yzQpv8

கலாச்சார நட்புறவு கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் கரூர் சம்பவத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி இந்திய கலாச்சார நட்புற கழகத்தின் மாநில நிர்வாகிகள் குழு கூட்டத்தில் கரூர் சம்பவத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

https://youtu.be/u6QlE_yoeW8

மதுரை மாநகராட்சியிலிருந்து அவர்லாண்ட் நிறுவனம் வெளியேற வலியுறுத்தி அக்டோபர் 21 ஆம் தேதி முதல் தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிப்பு

https://youtu.be/mW4CHhFu4UA

காவல்துறை ஈரல் கெட்டுவிட்டது என்று கருணாநிதி சொன்னது போல தற்போது ஸ்டாலின் ஆட்சியில் நடைபெற்று வருகிறது காவல்துறையில் உள்ள களைகளை முதலமைச்சர் ஸ்டாலின் புடுங்கிஏறிய தயங்குவது ஏன்? சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார்

https://youtu.be/_hAtqjNsBCE

400 ரூபாய் கொடு இல்லனா போ..! – மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக சட்டப்பேரையில் இயற்றிய 110 விதியை மீறும் வகையில் சமயபுரம் மாரியம்மன் கோவில் பணியாளர்கள் செயல்பாட்டால் பக்தர்கள் அதிருப்தி – வீடியோ வைரல்.*

https://youtu.be/MuPmEs6DSes

You missed