Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

80 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த சாலையை புதிதாக அமைக்க விடாமல் வனத்துறையினர் தடுத்து நிறுத்தி மூன்று மாதங்களாகியும் இதுவரை சாலையை மீண்டும் அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் – ஆத்திரமடைந்த மலை கிராமமக்கள்

https://youtu.be/kngVUTpHd1k

சரியான சமுதாயத்தை படைக்கும் கடமையும், பொறுப்பும் நாம் ஒவ்வொருவருக்கும் இருக்கு என்பதை ஒரு நீதிபதியாக சொல்ல சரியான நபர் என்று நினைக்கிறேன் என தியாகிகள் முப்பெரும் விழாவில் திருவாரூர்மாவட்ட குற்றவியல் நடுவர் தலைமை நீதிபதி பேச்சு

https://youtu.be/NvNFdEZwmf8

முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப.சிதம்பரம் அவர்களின் 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெண்களுக்கான சமையல் போட்டி 400 மேற்பட்டோர் பங்கேற்பு.

https://youtu.be/zXWWTrXJcw8

பட்டியல் இனத்தைச் சேர்ந்த தம்பதியினரின் ஐந்து ஏக்கர் இடத்தை மாற்று சமூகத்தினர் சட்டவிரோதமாக கைப்பற்றியதாகவும் அவற்றை மீட்டுத் தரக் கூறி தம்பதியினர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு வழங்கினர்

https://youtu.be/tV6LTpwJBEY

You missed