Category: தஞ்சாவூர்

சைவ ஆதீனங்களில் ஒன்றானதாக விளங்கும் திருப்பனந்தாள் காசி திருமடத்தின் 21வது அதிபரான ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் பரிபூரணமடைந்தார். இன்று மாலை திருப்பனந்தாளல் உள்ள குருமூர்த்தத்தில் நல்லடக்கம் நடைபெறுகிறது.. திருப்பனந்தாள் காசி திருமணத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்…

https://youtu.be/HIEvF4WzBlg

தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் முத்து பல்லக்கு பெருவிழா, இருந்தருளும் அம்மனுக்கு புஷ்ப அலங்காரம், துர்க்கை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், எழுந்தருளும் அம்மனுக்கு இரத்தினாபரண அலங்காரம் செய்யப்பட்டு சுவாமி தரிசனம்

https://youtu.be/74-8UryHq3k

ஆடி வெள்ளியை முன்னிட்டு தஞ்சாவூரில் புன்னைநல்லூர் ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு திருநங்கைகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் திருநங்கைகள் பால்குடம் எடுத்து சுவாமி தரிசனம்.

https://youtu.be/ERrEG7m3evE

தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கனமழை. சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியால் வாகன ஓட்டிகள் அவதி.

https://youtu.be/mnjnfWZxVEs

You missed