Category: திருவாரூர்

தேர்தல் ஆணையத்தின் மோசடியை எதிர்த்து போர்க்குரல் முழக்க ஆர்ப்பாட்டமானது வாக்குரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் திருவாரூரில் நடைபெற்றதில் திமுக , காங்கிரஸ், சிபிஐ , சிபிஎம், மதிமுக , எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு தேர்தல்ஆணையத்திற்கு கண்டனம் தெரிவித்தனர் …

https://youtu.be/1dWNjsQsIbU

எப்படியாவது பிஜேபி என்ன செய்கிறார்கள் திமுகவில் உள்ளவர்களை குறிவைத்து அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள் , அதில் முதல் பலி நான் ஆகிவிட்டேன் , அது பற்றி எனக்கு கவலை இல்லை , ஆனால் அடிக்கஅடிக்க பந்துபோல எந்திரிக்கணுமே தவிர விட்டுட்டு போகமுடியாது நிக்கணும் என திருவாரூரில் நடைபெற்ற வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் கூட்டத்தில் திமுகதேர்தல் திருச்சி மண்டல பொறுப்பாளரும் , அமைச்சருமான கே.என். நேரு கூட்டத்தில் பேச்சு …

https://youtu.be/-O8BQz89hXw

திருவாரூர்மாவட்டம் பேரளம் பகுதியில் நடைப்பெற்ற இலவச கண் பரிசோதனை முகாமினை அதிமுக மாவட்டசெயலாளரும் , முன்னாள்அமைச்சருமான ஆர்.காமராஜ் எம்எல்ஏ துவக்கிவைத்தார் .முகாமிற்கு சிகிச்சைக்கு வருகைதந்த அனைவருக்கும் உணவு வழங்கினார் .

https://youtu.be/6Zx8bVBEyEc

திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தை சிஐடியு ஆட்டோ சங்கத்தினர் முற்றுகை போராட்டம் … முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தடுத்தபோது தள்ளுமுள்ளு … கைதுசெய்ய முயன்றபோது காவல்துறையினருக்கும் ஆட்டோ சங்கத்தினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கலவரமான கோட்டாட்சியர் அலுவலகம்

https://youtu.be/S6JsK8yhSF4?t=2

திருவாரூர் – மயிலாடுதுறை காலை இரு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்ட புறவழிச் சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சியாயிலாக திறந்து வைத்த பின்னர் திருவாரூர் மாவட்டஆட்சியர் , மயிலாடுதுறை மாவட்டஆட்சியர் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்து வாகனங்கள் செல்ல பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்

https://youtu.be/rG6NVUVflb4

திருவாரூர் ஊராட்சி பகுதிகளில் தொடர்ந்து நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் … வண்டாம்பாளை ஊராட்சியில் உடனடி தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு மாவட்டஆட்சியர் சான்றுகள் வழங்கினார் …

https://youtu.be/alhd7XdkmA0

பழைய ஓய்வூதியதிட்டத்தை அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிதர வலியுறுத்தி திருவாரூர் வட்டகிளை ஜாக்டோஜியோ சார்பில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் , ஆர்ப்பாட்டம்

https://youtu.be/Tk6UJVnhmbk

பெண்கள் தொழில்முனைந்து பயன்பெறும் வகையில் 21 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூபாய் 1 கோடியே 83 லட்சம் கூட்டுறவு துறை வங்கி மூலம் சிறப்பு கடன் வழங்கும்விழா திருவாரூரில் நடைபெற்றது …

https://youtu.be/LizSGWlvKrw

ஊதிய உயர்வு 30 சதவீதமாக உயர்த்தி வழங்கிடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தியும் , ஊதியத்தை குறைத்ததை கண்டித்தும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/Mx_jQMloeIo

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை இழிவு படுத்தியவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/u9yx1XWc0is

You missed