Month: July 2025

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பகுதியில் தற்காலிக காவலராக பணியாற்றிய இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள கோவில் பணியாளர் சக்தீஸ்வரன், தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கக் கோரி தமிழக டிஜிபிக்கு மின்னஞ்சல் மூலம் மனு அளித்தார்.

https://youtu.be/PkUVdh5YPWs

கொடைக்கானல் பண்ணைக்காடு பிரிவு அருகே கீழ்மலை கிராம மக்களுக்கு கூடுதலாக பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்)கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்…

https://youtu.be/a6BYIW5SZqc

பாஜக வழிக்காட்டல் படி இ பி எஸ், ஓபிஎஸ், சசிகலா அனைவரும் ஒன்றிணைவீர்களா என்கிற கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வருவார் என அனைவரும் கூறுகிறார்கள் – முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

https://youtu.be/GaoYgCkARzs

You missed