Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

அவலூர்பேட்டை முழுவதும் ரூபாய் 6.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட 56 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

https://youtu.be/-m6tqpTLLS8

திருச்சி மாநகராட்சி மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி திமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு – அமைச்சரின் ஆதரவு மாமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு

https://youtu.be/cvuw0d0MktM

கோவை: போர் நிறுத்தம் தொடர்பாக ட்ரம்ப் கூறிய கருத்துகளுக்கு மோடி ஏன் மறுப்பு தெரிவிக்கவில்லை என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை கேள்வி எழுப்பி உள்ளார்.

https://youtu.be/NSt6hC23alg

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சி, பேருந்து நிலையத்தில் ரூ.8.40 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்

https://youtu.be/N8t5fYAY4qw

நீதியரசர் ஜிஆர் சுவாமிநாதனுக்கு எதிராக எழுப்பப்பட்ட புகார் மனு சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில் சைபர் கிரைம் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் இந்து அமைப்புகளால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேட்டி

https://youtu.be/wSUb42LbRPI

பூட்டி இருந்த ஓட்டு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று தீ வைத்துக் கொளுத்திய மர்ம நபர்கள் முன்பகை காரணமாக யாரேனும் தீ வைத்துக் கொளுத்தினார்களா?? அல்லது திருட்டில் ஈடுபட்டவர்கள் தடயத்தை அழிக்க கொளுத்தினார்கள் என்று காவல்துறை விசாரணை..??

https://youtu.be/ADOC7xhhq7Y

விவசாயிகளிடம் மோசடி செய்துவரும் தனியார் காப்பீடு நிறுவன உரிமத்தை ரத்துசெய்து காப்பீட்டு நிறுவனத்தை தமிழ்நாடுஅரசே ஏற்று நடத்த வலியுறுத்தி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டஆட்சியர் முன்பு விவசாயிகள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/jrkyy96rRiQ

You missed