Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ் மருவத்தூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணி தலைமையில் நடைபெற்றது

https://youtu.be/AcsfsA50yNY

தமிழும் சாகாது, வாசிப்பும் சாகாது, புத்தகங்கள் என்றைக்கும் இருக்கும் – கணபதி பி. ராஜ்குமார் சிந்தனைக் கவிஞர் கவிதாசனின் “வெற்றி உங்கள் பக்கம்”, “இதயத்தின் ஓசை நூல்” வெளியீட்டு விழா கோவை புத்தக கண்காட்சிகள் நடைபெற்றது

https://youtu.be/SNhZOaLb9Y4

தேனி மாவட்டம் கம்பம் அருகே குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் இருக்கும் தோட்டத்திற்குள் புகுந்த 20 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பினை லாவகமாக பிடித்த வனத்துறையினர் பத்திரமாக மீட்டி அடர்ந்த வனப் பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.

https://youtu.be/stvFtVPAF44

You missed