Breaking news

திருவாரூர் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோவிலை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் அறந்தாங்கி ஸ்ரீபெருங்காரையடி மீண்ட அய்யனார் ஆலயத்தில் மாசிமக திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் முப்பெரும் விழா நடைபெற்றது. 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது … திருவாரூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 46 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர் … தேர்வு நடைபெறுவதை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பள்ளிக்கல்வித்துறையினரிடம் தேர்வு பணிகளை கேட்டறிந்தார்… கோவையில் 61 பேர் 23 நிமிடங்கள் ‘சதுஷ்கோணாசனா’ யோகா செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்..

பருத்திக்கு உரிய விலை கிடைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை … சிறப்பாக பாசன வாய்க்கால்கள் தூர்வார நடவடிக்கை மேற்கொண்டதற்கு திருவாரூர் மாவட்டஆட்சியருக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் நன்றி தெரிவித்து பாராட்டு …

https://youtu.be/2d_l3AYLQAY

நியாயவிலை கடைகளில் ப்ளூடூத் முறையை ரத்துசெய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடுமாநில தொடக்க கூட்டுறவுவங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் திருவாரூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் …

https://youtu.be/wnLjNeYgVWs

ஆண்டிப்பட்டியிலுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிட்டங்கியின் கீழ் பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர் – ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, நிரந்தர பணி செய்வதற்கான அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி – இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்

https://youtu.be/n5TyrjpmOCc

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி சாத்தியம்தான் கொள்கை வேறாக இருந்தாலும் திமுகவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் – திருச்சியில் டி.டி.வி தினகரன் பேட்டி

https://youtu.be/a0zn4aPRqys

You missed