Breaking news

திருவாரூர் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோவிலை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் அறந்தாங்கி ஸ்ரீபெருங்காரையடி மீண்ட அய்யனார் ஆலயத்தில் மாசிமக திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சோமையம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் முப்பெரும் விழா நடைபெற்றது. 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது … திருவாரூர் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 46 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர் … தேர்வு நடைபெறுவதை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பள்ளிக்கல்வித்துறையினரிடம் தேர்வு பணிகளை கேட்டறிந்தார்… கோவையில் 61 பேர் 23 நிமிடங்கள் ‘சதுஷ்கோணாசனா’ யோகா செய்து உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்..

சென் கொலம்பஸ் பள்ளியில்ஜே வி ஆர் ரத்த பரிசோதனை நிலையம் இனாட்டா பவுண்டேஷன் ஏபிஜே அப்துல் கலாம் இணைந்து மாணவர்களுக்கு ரத்த வகை பரிசோதனை முகாம் நடைபெற்றது

https://youtu.be/Ner04YfDvlE

கவிஞர் கண்ணதாசன் 99வது பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடியில் அவரது திருவுருவ சிலைக்கு அரசு சார்பில் கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

https://youtu.be/8cK6oYuXWcY

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு திமுக திருவாரூர்மாவட்ட சுற்றுச்சூழல் அணி சார்பில் இயற்கை வளங்களை பாதுகாக்க மகளிர் குழுக்களுக்கு மாடித்தோட்டம் பயிற்சி வழங்கினர்

https://youtu.be/JWFBK59djsc

You missed