Breaking news

திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்கும் அமெரிக்கவை கண்டித்தும் , போரை நிறுத்த வலியுறுத்தியும் அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தினர் திருவாரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் … தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் வழக்கறிஞர் சுமதி புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் அமைந்துள்ள பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார் காங்கிரஸ் கட்சி ஓட்டுகள் தான் வெற்றியை தீர்மானிக்கும் என திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் திருவாரூர் மாவட்டதலைவர் நீலன் அசோகன் பேச்சு ..

டாஸ்மார்க் கடைகளில் காலி பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை மாற்று வழியில் அமுல்படுத்த கோரியும், டாஸ்மாக் பணியாளர்களை நிரந்தர படுத்த வேண்டும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு டாஸ்மாக் நல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

https://youtu.be/8QjSQM9vCuI

தேனியில் பழமை வாய்ந்த ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஶ்ரீ வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது

https://youtu.be/TQgwfLJaL6M

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 55க்குட்பட்ட பகுதிகளிலுள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ”உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி பயனாளிகளுக்கு உடனடி ஆணையினை வழங்கினார்.

https://youtu.be/HRkb_3eDgLY

திருச்சி அருகே கொலை வழக்கு முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டி கொலை – கொலை செய்த நபர்கள் கொலையானவரின் தலையை வெட்டி எடுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

https://youtu.be/gcwvLL8d7dA

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுக்கா அச்சிரப்பாக்கம் ஒன்றியம் சிறு பேர் பாண்டி ஊராட்சியில் 50 ஏக்கர் விவசாயிகள் விவசாயம் செய்ய வழி வகை செய்யவேண்டும் என முதலமைச்சருக்கு தாழ்மையுடன் வேண்டுகோள் விடுத்தார்

https://youtu.be/Zw7f69LIElU

முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் தலைமையில் கடலில் கரைக்க டாட்டா ஏஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 20 பிள்ளையார் சிலைகள்.ஆட்டம், பாட்டம் மேளதாளத்துடன் சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு.

https://youtu.be/OmYZbkwBw88

சிங்கம்புணரி அருகே மின்னல் வேகத்தில் வந்த அரசு பேருந்து மோதியதில் பால் வாங்க வந்த தங்கை உயிரிழப்பு அக்கா கவலைகிடம்-உறவினர்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல்

https://youtu.be/yasekWowprQ

You missed