Breaking news

சினிமாவிலிருந்து நெருக்கடியை சந்தித்தோம், இதற்கெல்லாம் தயாராக தான் இருக்கிறோம்- தவெக சி டி ஆர் நிர்மல் குமார் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மதுரை மாநகராட்சியில் ஊழல் செய்தவர்கள் சிறைக்கு அனுப்பபடுவார்கள் என செல்லூர் ராஜு பேச்சு மதுரை மாநகராட்சிக்கு பல கோடி வருவாய் இழக்கும் அபாயம்? தமுக்கம் மைதானத்தில் உள்ள வணிகவளாகக் கடைகள்: பொது ஏலமா அல்லது தனிநபருக்கு ஒதுக்கீடா? திருவாரூரில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றவேண்டும் , உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தநிலையில் 10 வது நாளில் சாலைமறியல் போராட்டம்… சாலைமறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு … மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்து தனியார் மன்றத்திற்கு அழைத்துச் சென்றனர் … கோவை, கோனியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று தேரோட்டம் நடைபெற்று வருகிறது இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

18 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றிட வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்தம் … திருவாரூரில் கோசமிட்டு ஊரக வளர்ச்சித்துறையினர் போராட்டம்

https://youtu.be/joxgzoEW7Kg

திருவாரூர் அருகே மாநில அளவிலான இளையோர் கையுந்து பந்து சாம்பியன்ஷிப் போட்டி நான்கு நாட்கள் நடைபெற உள்ளது ஒட்டி மாநிலஅளவில் முதலிடம் வெற்றி பெறும் வீரர், வீராங்கனை பெறஉள்ள கோப்பைகளை மாவட்ட கையுந்து பந்த கழக தலைவர் பூண்டிகலைவாணன் எம்எல்ஏ அறிமுகப்படுத்தினார் … வெற்றி பெறுபவர்கள் ஒடிசாவில் நடைபெறும் அகில இந்திய போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என பேட்டி …

https://youtu.be/_N7WdIZO6dU

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நிலஅளவைத் துறையில் அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளை பாதுகாக்க – சிறப்பு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றவேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருவாரூரில் மறியல் போராட்டம் நடைபெற்றது … மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர் …

https://youtu.be/0ZkEIUSVtrs

திருவாரூர் பெரிய கோவிலில் மூத்த தம்பதியினர்க்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி … அரசு உதவி பெறும் பள்ளியில் குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு குடற் புழு மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி… திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்டனர் …

https://youtu.be/qJ5XygLtpv0

70 வயதில் 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் திருவாரூர் மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர்சங்கத்தினர் மாவட்டத்தலைவர் சண்முகம் தலைமையில் கோரிக்கைகள் நிறைவேற்றிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் ,

https://youtu.be/kM4ETMZtq3M

கோவையில் ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ஆதரவு தெரிவித்தார்.

https://youtu.be/flYZkMQHqZk

மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு மேயரின் கணவர் கைது எதிரொலி – மேயர் ராஜினாமா – 3 மாதத்திற்கு பின் பொறுப்பு மேயர் தலைமையில் மதுரை மாநகராட்சி பட்ஜெட் மாமன்ற கூட்டம் தொடங்கி 15 நிமிடத்திற்குள் முடிவடைந்தது

https://youtu.be/DKBtuwYjeyk

You missed